Tamil News
-
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,993 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்..! கருத்துகணிப்புகளில் தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும்,…
Read More » -
சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க…
Read More » -
தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு…! சவரன் ரூ.592 உயர்ந்து 39,824க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இன்று 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 74 அதிகரித்து ஒரு…
Read More » -
சென்னையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம்…! முதல்வர் தொடங்கி வைப்பு!
சென்னை: விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 2ம்…
Read More » -
கத்தாரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிப்பு…!
கத்தார்: கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமைச்சகங்கள், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020…
Read More » -
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை..! வழங்கினார் முதலமைச்சர்!
சென்னை: ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர். சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ்…
Read More » -
இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா,…
Read More » -
மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி…! அதிகரிக்கும் பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க…
Read More » -
மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி…! ரஷ்யா தீவிரம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த உள்ளனர் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது…
Read More » -
சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே அதிரடி!
மும்பை: சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும், தனது தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பா.ஜனதா மீது உத்தவ்…
Read More » -
இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு..! மையங்களில் கண்காணிப்பு!
சென்னை: இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு நடக்கிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில்…
Read More » -
நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சென்னை: நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்…
Read More » -
காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்..! பகுஜன் சமாஜ் கட்சி 6 எம்.எல்.ஏக்களுக்கு மாயாவதி உத்தரவு!
டெல்லி: ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டு…
Read More » -
காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கன்னியாகுமரி: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால்…
Read More » -
தடுப்பு மருந்து வந்தவுடன் மெட்ரோ ரயில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தொற்றிற்கான தடுப்பு மருந்தை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்…
Read More » -
மாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 29-ஆம் தேதி ஆலோசனை-முதல்வர் பழனிச்சாமி!
சென்னை: சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அங்கு பலவிதமான கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூட…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 25.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,986 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 24.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,988 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
காலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்!
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 23.07.2020 உள்ளூர்…
Read More »