RE
-
அரசியலில் திடீர் பரபரப்பு..! ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு எடுத்து…
Read More » -
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா…! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு..! அதிரும் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More » -
கொரோனா வைரஸோடு நாம் வாழ்வோம்: கெஜ்ரிவால் என்ன சொல்ல வருகிறார்?
கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை இப்போதைக்கு சாத்தியமில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த…
Read More » -
சென்னையில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று!; மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!!
சென்னை; தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…
Read More » -
கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..? எழுந்த சர்ச்சை…!
சென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது….? இதோ வெளியானது புதிய விவரம்..!
சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எதிரொலியாக தமிழகத்தில்…
Read More » -
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர ரூ.1 கோடி நிதி..!
சென்னை: வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியை முதல்வரிடம் வழங்க உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத்…
Read More » -
சமூக விலகலை ’சாய்த்த சரக்கு’…! மதுக்கடைகளில் முண்டியத்த கூட்டம்..!
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் மது வாங்க சமூக விலகலை மறந்து குடிமகன்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும்…
Read More » -
‘மினி கோயம்பேடாக’ மாறும் கடலூர்..! ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா
கடலூர்: சென்னை கோயம்பேடு சென்று வந்தவர்களில் கடலூரில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சென்னை…
Read More » -
எலும்பு தேய்மானமா?(Bone deterioration) சரி செய்வது எப்படி?
நம் உடலின் வலு மற்றும் வடிவத்தை கொடுப்பது எலும்பு. இது பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் தாதுக்களால் உருவாகின்றது. ஆகையால் நாம் கால்சியம் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக்…
Read More » -
சென்னை திருவிக நகரை புரட்டி எடுக்கும் கொரோனா…! முழு பட்டியல் வெளியீடு
சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகரில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
ஆன்மீக வரலாற்றில் முதல்முறை..! பக்தர்களின்றி மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
மதுரை: பிரபல மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. உலகப்புகழ் பெற்ற விழாக்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா. மொத்தம் 12…
Read More » -
கர்ப்ப காலத்தில் (Pregnancy) பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!
பெண்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் என்னவென்றால் அது கர்ப்பகாலம்(Pregnancy) தான். இந்த காலத்தில் சில ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக…
Read More » -
கொரோனா மையமான சென்னை..! மூடப்பட்ட திருவான்மியூர் காய்கறி சந்தை…!
சென்னை: கொரோனா தொற்றால் சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் இப்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏப்ரல் 3வது…
Read More » -
காய்ச்சலுக்கு கேமரா…! ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு…! அசத்தும் சேட்டன்கள் மாநிலம்..!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்ட…
Read More » -
இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…! உஷ்ணம் அதிகமாகும் என எச்சரிக்கை
சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயிலானது இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்த…
Read More » -
பெட்ரோல் ரூ.3.25, டீசல் ரூ.2.50 திடீர் விலை உயர்வு..! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார…
Read More » -
ஊரடங்கு தளர்வுகள் அமல்..! 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் திறப்பு..!
சென்னை: கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து ஓட்டல்கள், கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். கொரோனாவால் உலகின் இயக்கம்…
Read More » -
மாவட்ட ரீதியிலான கொரோனா தொற்று விவரம் என்ன?;சுகாதார துறை விளக்கம்!!
சென்னை; தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(மே 3) வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 266 பேருக்கு…
Read More » -
சென்னையில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 1458…
Read More » -
சென்னையில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பின.!
சென்னை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பியது. ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் முழுமையாக…
Read More » -
கொரோனாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை : நடந்தது என்ன ?
வேலூர் மாவட்டத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் காட்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிபாபு,இவருக்கு வயது 50. ஹரிபாபுவிற்கு வாய் பேச…
Read More » -
இந்த கோடையில் நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டிய காரணங்கள்
வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது கொழுப்பு செல்கலைக் கரைக்க உதவுகிறது. நமது உடலுக்கு கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது, எனவே…
Read More » -
ஒன்றாக இணைத்து சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
ப்ரோக்கோலி மற்றும் தக்காளி முதல் பருப்பு மற்றும் அரிசி வரை, உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை செய்யக்கூடிய சில உணவு சேர்க்கைகளை அறிந்து கொள்ளுங்கள்! சில உணவுகள் மற்றும்…
Read More »