RE
-
மேற்கு வங்கத்திற்கு நிலுவை நிதியை வழங்க வேண்டும்..! மம்தா கோரிக்கை!
கொல்கத்தா: மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதி உதவியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலம்,…
Read More » -
புதுச்சேரி முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை…!
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு…
Read More » -
லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை…! முடிவு இதுதான்….!
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார்…
Read More » -
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ தொடர்ந்து விசாரணை…! கடத்தல் கும்பலுடன் தொடர்பா?
கொச்சி : தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை…
Read More » -
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி…! புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா…
Read More » -
போலீஸ் துணை கமிஷனர்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்..! கலக்கல் ஏற்பாடு!
சென்னை: பொதுமக்கள், போலீஸ் துணை கமிஷனர்களிடம் ‘வீடியோ கால்’ மூலம் குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர்…
Read More » -
மும்பையில் இடைவிடாத மழை…! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மும்பை: மும்பையின் சில பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை…
Read More » -
அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்…!
சென்னை: அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும்,…
Read More » -
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65…! ஒரேநாளில் 75 பேர் பலி!
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
Read More » -
செமஸ்டர் தேர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்!
சென்னை: ரத்து செய்யப்பட்ட கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்ற விளக்கத்தை உயர்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில்,…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 26.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 27 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,993 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சந்திரபாபு நாயுடு நடிகர் சோனு சூட் உதவியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை அவர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனை பாராட்டி சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்திரா…
Read More » -
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்..! கருத்துகணிப்புகளில் தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும்,…
Read More » -
சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க…
Read More » -
தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு…! சவரன் ரூ.592 உயர்ந்து 39,824க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இன்று 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 74 அதிகரித்து ஒரு…
Read More » -
சென்னையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம்…! முதல்வர் தொடங்கி வைப்பு!
சென்னை: விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 2ம்…
Read More » -
கத்தாரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிப்பு…!
கத்தார்: கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமைச்சகங்கள், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020…
Read More » -
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை..! வழங்கினார் முதலமைச்சர்!
சென்னை: ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர். சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ்…
Read More » -
ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை…!
டெல்லி: ஊரடங்கு உத்தரவு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா…
Read More » -
இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா,…
Read More » -
மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி…! அதிகரிக்கும் பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க…
Read More » -
மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி…! ரஷ்யா தீவிரம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த உள்ளனர் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது…
Read More » -
சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே அதிரடி!
மும்பை: சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும், தனது தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பா.ஜனதா மீது உத்தவ்…
Read More »