Others
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை– சிறப்பு செய்தி
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் தஞ்சையை ஆண்ட விஜய ரகுநாத நாயக்கரின் 349 வது குரு பூஜையை சிறப்பாக நடைபெற்றது தஞ்சை ராஜகோபால் சுவாமி திருக்கோவிலில் உள்ள மன்னரின் சிலைக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மகா தீபாராதனை காட்டி குரு பூஜையை சிறப்பாக கொண்டாடினர் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் நைனா செந்தில் குமார் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் தஞ்சை திருவாரூர் நாகை திருச்சி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை தொண்டர்கள் வந்திருந்தனர்.