அரசியல்
-
மின் கட்டண வசூலுக்கு திமுக எதிர்ப்பு…! வரும் 21ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!
சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச்சில் இருந்து கொரோனா காரணமாக மின்…
Read More » -
மேற்குவங்க சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா..! சட்டசபை மூடப்பட்டது!
கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை…
Read More » -
6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்..! மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி…
Read More » -
300 கோடி ரூபாய் மதிப்பில் உடனடி ஆயுத கொள்முதல்…! பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி!
டெல்லி: ராணுவத்துக்கு 300 கோடிக்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர்…
Read More » -
இந்தியா, ஐரோப்பிய யூனியன் 15வது உச்சி மாநாடு…! பிரதமர் மோடி அழைப்பு!
டெல்லி: இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே 15வது உச்சி மாநாடு, கடந்த…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 15 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை 31 ஊரடங்கு அமலில்…
Read More » -
கொரோனா தடுப்பு பணி தீவிரம்…! 3 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!
சென்னை: கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் செல்கிறார். தமிழகத்தில் கொரோனாவை…
Read More » -
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..! ஜெகனின் ஜெயமான அறிவிப்பு!
அமராவதி: ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொரோனா…
Read More » -
உலக இளைஞர் திறன் தினம்…! இன்று உரையாற்றும் மோடி..! வெளியாகும் அறிவிப்புகள்!
டெல்லி: உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் 2015-ம் ஆண்டு…
Read More » -
மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு..! சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு!
சென்னை: மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக மின்சார கணக்கீடு…
Read More » -
ராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்ற பிரதமரின் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. அவரது…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,526 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,078 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்..! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஆர்வம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 12.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,328 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பாஜகவில் இன்று இணைகிறார் சச்சின் பைலட்…? கவிழ்கிறதா ராஜஸ்தான் காங். அரசு…?
டெல்லி: ராஜஸ்தானில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டெல்லியில் முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட்…
Read More » -
காங்கிரசில் திறமைக்கு மதிப்பே கிடையாது…! ஜோதிராதித்ய சிந்தியா!
டெல்லி: சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பில்லை என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர்…
Read More » -
கொரோனாவுக்கு எதிரான போர்..! ஒற்றுமையுடன் இந்தியா எதிர்கொள்வதாக அமித்ஷா பேச்சு!
குர்கான்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மத்திய ஆயுத போலீஸ் படைகள், நாடு முழுவதும் அலுவலக வளாகங்களில்…
Read More » -
ஆக்சிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள்..! முதலமைச்சர் வாங்க உத்தரவு!
சென்னை: ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவிகள் வாங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள…
Read More » -
தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கொரோனா பரிசோதனை…! ரிசல்ட் என்ன தெரியுமா..?
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,244 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அமிதாப்பை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு!
மும்பை: இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இன்றுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 10.07.2020 உள்ளூர்…
Read More »