அரசியல்
-
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுடன் இணைந்த கேட்ஸ்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது கொரோனா தொற்றுநோயைச் சுற்றியுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார் என்று அவரது…
Read More » -
சீனாவை எதிர்க்கும் உலக நாடுகள் -நடப்பது என்ன ?
சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த ராபிட் டெஸ்ட் கருவிகள் தவறான சோதனை முடிவுகளை காட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்தியா, “சீனா தங்களுக்கு அனுப்பிய கருவிகளை…
Read More » -
சீனாவிற்கு எதிராக தீவிர விசாரணை : அமெரிக்கா
நவம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய இந்த கொடிய கொரோனா வைரஸால் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் உலகளவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை…
Read More » -
இஸ்லாமியர்கள் விஷயத்தில் அதிமுக அரசு பாராமுகமாக செயல்படுகிறது : ஜவாஹிருல்லா!
டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 400 பேர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் சுல்தான்புரியில் உள்ள ஒரு…
Read More » -
ரேஷன் அரிசியை கொடுத்து சானிடைசர் தயாரிக்க எத்தனால் வாங்க மத்திய அரசு முடிவு!?
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் சானிடைஸர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்புத் திரவம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான…
Read More » -
அமாவாச நீயா பேசுற!;பா ஜ க நாராயணனின் ஆச்சரிய ட்வீட்!!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பாஜக பிரபலம்…
Read More » -
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை கவலைக்கிடம்!
வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிரபல அமெரிக்க ஊடகம் CNN செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. உலக அளவில்…
Read More » -
ஈவு இரக்கமற்ற மத்திய அரசு! ப.சிதம்பரம் சாடல்!
பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், மக்கள்…
Read More » -
தமிழகத்தில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 82 பேர்!
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
Read More » -
மீண்டும் சுங்கக் கட்டணம்!மத்திய அரசின் அடுத்த ஆப்பு!
ஊரடங்கால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறிகள்,…
Read More » -
கொரோனா தொற்று:மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்!
சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்கிற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
Read More » -
அரசு வழங்கும் இ பாஸ் எப்படி பெறுவது?வழிமுறைகள் இதோ!
கொரோனா ஊரடங்கு உத்தரவையடுத்து அத்தியாவசிய பயணத்திற்காக இ-பாஸ் வழங்கும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் வழிமுறைகள் என்ன? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு அனுமதி கடிதம் பெற…
Read More » -
மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் கொரோனாவை கட்டுப்படுத்த நாம் பயணிக்கும் பாதை சரியானது ஆகும். ஊரடங்கும் , சமூக இடைவெளியும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான…
Read More » -
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
Read More » -
மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் எடப்பாடி! ஊரடங்கு நீடிப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட்!!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.…
Read More » -
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை கையாளும் முறை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியீடு!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலை அடக்கம் செய்யும் வழிமுறைகள் பின்வருமாறு :…
Read More » -
கல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு
உள்ளாட்சி தேர்தல் , கிருஸ்துமஸ் , ஆங்கில வருட பிறப்பு போன்ற காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள்…
Read More » -
சென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரியில் ‘காவலன் ஆப் ‘ குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி ரவி கலந்து கொண்டு காவலன்…
Read More » -
உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு !
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாசில் என்பவர் கடந்த மே மாதம் 6 வயது சிறுமியை கடத்தியது மட்டுமல்லாமல் , பாலியல் வன்கொடுமை செய்து அந்த…
Read More » -
சென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ஜனாதிபதியும் ஒப்புதலையும் பெற்றுள்ளது எனினும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.மேற்கு…
Read More » -
சிரியாவில் குண்டுவெடிப்பு ; ஒருவர் பலி!
சிரியா நாட்டின் தலைநரான டமாஸ்கஸ் பகுதியில் அமைந்துள்ள நாஹர் ஆயிஷா என்ற இடத்தில் இன்று அதிகாலை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டானது காரில் பொறுத்தப்பட்டிருந்ததால் அந்த…
Read More » -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
கேரளாவில் அரசியல் காட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்…
Read More » -
ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனால் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வண்ண மலர்களால்…
Read More » -
சூடான் தொழிற்ச்சாலையில் தீ விபத்து 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி
சூடானின் தலைநகரான கார்தோமில் தொழிற்ச்சாலை ஒன்று அமைந்துள்ளது , அப்போது திடீரென கேஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய…
Read More » -
வெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்தது
சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் அமைந்துள்ள கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-லிருந்து…
Read More »