இந்தியா
-
3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் குறைந்த கொரோனா…! சுகாதார துறை தகவல்!
மும்பை: மும்பையில் 3 மாதங்கள் கழித்து கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் தான் கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், மூன்று மாதங்களுக்கு பின்,…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,972 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வர அனுமதி…! கட்டுப்பாடுகளும் விதிப்பு!
சென்னை: கொரோனா பாதிப்புகளால் தமிழகத்தில் சொந்த மாநிலங்களுக்கு பல தொழிலாளர்கள் சென்ற நிலையில் அவர்கள் திரும்ப தமிழகம் வருவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…
Read More » -
மேற்கு வங்கத்திற்கு நிலுவை நிதியை வழங்க வேண்டும்..! மம்தா கோரிக்கை!
கொல்கத்தா: மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதி உதவியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலம்,…
Read More » -
லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை…! முடிவு இதுதான்….!
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார்…
Read More » -
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ தொடர்ந்து விசாரணை…! கடத்தல் கும்பலுடன் தொடர்பா?
கொச்சி : தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை…
Read More » -
மும்பையில் இடைவிடாத மழை…! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மும்பை: மும்பையின் சில பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை…
Read More » -
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65…! ஒரேநாளில் 75 பேர் பலி!
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,993 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சந்திரபாபு நாயுடு நடிகர் சோனு சூட் உதவியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை அவர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனை பாராட்டி சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்திரா…
Read More » -
ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை…!
டெல்லி: ஊரடங்கு உத்தரவு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா…
Read More » -
இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா,…
Read More » -
மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி…! அதிகரிக்கும் பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க…
Read More » -
சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே அதிரடி!
மும்பை: சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும், தனது தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பா.ஜனதா மீது உத்தவ்…
Read More » -
காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்..! பகுஜன் சமாஜ் கட்சி 6 எம்.எல்.ஏக்களுக்கு மாயாவதி உத்தரவு!
டெல்லி: ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டு…
Read More » -
தடுப்பு மருந்து வந்தவுடன் மெட்ரோ ரயில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தொற்றிற்கான தடுப்பு மருந்தை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,986 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,988 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
காலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்!
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 6,729 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,729 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பாபர் மசூதி இடிப்பு வழக்கு..! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி இன்று ஆஜர்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று ஆஜராகிறார். 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில்,…
Read More » -
ஐபிஎல் போட்டிகள் தேதிகள் அறிவிப்பு: செப். 19 தொடங்கி நவம்பர் 8 வரை நடக்க ஏற்பாடு!
துபாய்: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More » -
கொரோனா முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவி..! இந்தியா வரும் இஸ்ரேல் குழு!
டெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவியை இணைந்து தயாரிக்க இஸ்ரேல் குழு இந்தியா வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…
Read More » -
ரயில் டிக்கெட்டுகளை பெற கியூஆர் கோடு…! ரயில்வே அறிமுகம்!
டெல்லி: முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே துவக்கி உள்ளது. கொரோனா…
Read More » -
ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா உறுதி..! வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க உதவியவர்கள்!
டெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வர பணிபுரிந்த ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
Read More »