இந்தியா
-
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
டெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு…
Read More » -
ஓபன் தி பாட்டில்…! புதுச்சேரியிலும் திறக்கப்பட்ட மதுக்கடைகள்…!
புதுச்சேரி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுச்சேரியில் இன்று மதுவிற்பனை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திறக்கப்பட்டது. புதுச்சேரியிலும் கடந்த…
Read More » -
சென்னையில் உக்கிரமாகும் கொரோனா…! நேற்று ஒரே நாளில் 8 பலி!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை…! மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தலைமைச்…
Read More » -
மருத்துவக்குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்…!
சென்னை: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்து, மே 31ம்…
Read More » -
ஊரடங்கால் வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!
சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்…
Read More » -
மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு…
Read More » -
ரம்ஜான் வாழ்த்துளை பகிர்ந்த ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி…!
டெல்லி: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய…
Read More » -
வரும் மே 31 ஊரடங்கு முடிவுக்கு வரும் சாத்தியமில்லை;உத்தவ் தாக்ரே!
மகாராஷ்டிரா; வரும் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். இந்தியாவில்…
Read More » -
கொரோனா தொற்று: பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எட்டு பேர் கொரானாவினால் பலி!மக்கள் அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்…
Read More » -
நாட்டையே உலுக்கிய 9 பேரின் மர்ம மரணம்…! எஸ்ஸான 2 பேர்…! போலீஸ் விசாரணை
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More » -
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்…! பல்கலை. மானியக்குழு அனுமதி!
டெல்லி: ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலைக் கழகத்தில், அல்லது…
Read More » -
மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதியுதவி..! பிரதமர் மோடி அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பலத்த சேதம்…
Read More » -
கடன் தவணைகள்…! கூடுதலாக 3 மாத அவகாசம் தந்த ஆர்பிஐ!
மும்பை: கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:…
Read More » -
எதிர்க்கட்சிகளுடன் புது வியூகம் வகுக்கும் சோனியா..! ஆனா வேற பிரச்னை…!
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக…
Read More » -
ரயில்களுக்கு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!
டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு மே இறுதியுடன் முடியும் நிலையில் ஜூன் முதல் தொடங்க உள்ள ரயில் சேவைகளுக்கு முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன. ஜூன் முதல் 200…
Read More » -
புயல் பாதித்த பகுதிகளுக்கு பயணிக்கும் பிரதமர் மோடி…! இழப்பீடு அறிவிப்பாரா?
டெல்லி: மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை அம்பன் புயல் தாக்கியதில் கடுமையான சேதம் ஏற்பட்டு…
Read More » -
ஆம்பன் புயல் எதிரொலி;கொல்கத்தா ஏர்போர்ட் நீரில் மூழ்கியது!!
Amphan புயலால் கொல்கத்தா ஏர்போர்ட் நீரில் மூழ்கியது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்றது. வங்கக்கடலில் உருவாகி தீவிரமடைந்த Amphan புயல்…
Read More » -
மேற்குவங்கம்-வங்கதேசம் இடையே கரையை கடந்தது ‘ஆம்பன்’ புயல்!!
சென்னை : சூப்பர் புயல், ‘ஆம்பன்’ இன்று இரவு மேற்குவங்கம்-வங்கதேசம் இடையே கரையை கடந்தது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்த மையம் கூறியிருப்பதாவது;…
Read More » -
உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு…! தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில்,…
Read More » -
உலக நாடுகளை விட இந்தியாவில் தான் கொரோனா பலி குறைவு…!
டெல்லி: உலக நாடுகளின் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை மிகக்குறைவு என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
ஜூன்-1 முதல் ரயில்கள் இயக்கப்படும்-இந்தியன் ரயில்வே அறிவிப்பு!
ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. கோரோனா தொற்று காரணமாக ரயில்,விமானம்,பேருந்து போன்ற சேவைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது…
Read More »