இந்தியா
-
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
24 மணி நேரத்தில் மின்னலாக பரவும் கொரோனா…! 13586 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 13, 586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும்…
Read More » -
30 பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்…! ரயில்வே வாரியம் உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 30 பாசஞ்சர் ரயில்களை உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. இந்தியாவில்…
Read More » -
இன்று 19 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு தேர்தல்…!விரைவில் வெளியாகும் முடிவு!
டெல்லி: 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலியாக இருக்கும் 24 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறும் என்று தலைமை…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சிக்கன நடவடிக்கை…! அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்த மாநில அரசு!
ஐதராபாத்: கொரோனா எதிரொலியாக ஊதிய சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக தெலுங்கானாவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா…
Read More » -
டெல்லி ரோகிணி நீதிமன்ற கட்டடத்தில் திடீர் தீ விபத்து..! ஆவணங்கள் சாம்பல்!
டெல்லி: டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் 3வது தளத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. தகவல்…
Read More » -
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தேர்வு..! பிரதமர் மோடி நன்றி ..!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி கூறி உள்ளார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ்,…
Read More » -
கொரோனாவை விரட்ட இந்தியாவுக்கு ரூ.5712 கோடி நிதி..! கை கொடுக்கும் ஆசிய வளர்ச்சி வங்கி!
பெய்ஜிங்: கொரோனாவுக்கு எதிராக போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்குகிறது. சீனா ஆதரவில் இயங்கும் வங்கி ஆசிய உள்கட்டமைப்பு…
Read More » -
தலைநகர் டெல்லியில் நிர்வாண போராட்டம்..! அறிவித்த அய்யாக்கண்ணு…!
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம் நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு, டெல்லியில் விவசாயிகள்…
Read More » -
இந்தியாவில் கொரோனா நிலைமை இதுதான்…! 24 மணி நேரத்தில் 12881 பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,881 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 366,946 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…
Read More » -
184 வாக்குகளில் வெற்றி…! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் இந்தியா!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகி உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக…
Read More » -
எல்லையில் வீரமரணம் அடைந்த பழனி…! சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!
சாயல்குடி: எல்லையில் வீரமரணமடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
நம்ப முடிகிறதா…? 10 ரூபாய்க்கு கொரோனா மருந்தாம்…?
டெல்லி: இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன் தயாரிப்பதால் ரூ.10-க்கு கொரோனா மருந்து விற்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
சீன ராணுவ தாக்குதலால் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்..? எல்லையில் டென்ஷன்!
டெல்லி: சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவம் இடையேயான…
Read More » -
புதிய இணையதளத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! எதற்காக தெரியுமா..?
சென்னை: தனியார் வேலைவாய்ப்புக்காக அரசு சார்பில் புதிய இணைய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புக்காக பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…
Read More » -
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2000 பேர் கொரோனாவுக்கு பலி…!
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 2,003 இறப்புகளுடன் அதிகப்பட்ச ஒரு நாள் பதிவாக உள்ளது. 24 மணி…
Read More » -
கொரோனாவால் 60 சதவீதம் பாதிப்பை கொண்டுள்ள 3 மாநிலங்கள்..! தமிழ்நாடு இருக்கிறதா..?
டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 60% மூன்று மாநிலங்களில் பதிவாகி இருக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம்,…
Read More » -
சீனாவுடனான லடாக் மோதல்…! ராஜ்நாத் அவசர ஆலோசனை!
டெல்லி : லடாக் மோதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார். சீனா, இந்தியா ராணுவ மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் நேற்று…
Read More » -
கல்வான் எல்லையில் ஏன் தாக்குதல்….? சீனாவை குற்றம்சாட்டிய இந்தியா!
டெல்லி: சீனா அத்துமீறியதால் தான் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்தியா பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது. எல்லையில் சீனா, இந்தியா இடையே…
Read More » -
15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை…!
டெல்லி: கொரோனா பரவரலை கட்டுப்படுத்துவது குறித்து 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 919 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜம்முகாஷ்மீரை அதிர வைத்த நிலநடுக்கம்…! ரிக்டரில் 5.8 அளவாக பதிவு!
ஸ்ரீநகர்: தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில்…
Read More »