இந்தியா
-
எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம்…! ஏஐசிடிஇ அறிவிப்பு!
டெல்லி; 3 ஆண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது. எம்சிஏ படிப்பு தற்போது மூன்று…
Read More » -
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77%…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77% ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட அதில் இருந்து…
Read More » -
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை…! கேரளா அதிரடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்து அதிரடியாக அவசர சட்டம் கொண்டு…
Read More » -
உலக நாடுகளில் அதிக கொரோனா பாதிப்பு..! ரஷ்யாவை முந்தி 3வது இடத்தில் இந்தியா!
டெல்லி: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி 3வது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில்…
Read More » -
தென் கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பிசிஆர் கருவிகள்!
தற்பொழுது தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் 4 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 1.6 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளன.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 04.07.2020 உள்ளூர் பாதிப்பு-05.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4150பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜூலை 6 முதல் ஊரடங்கு எங்கெல்லாம் தளர்வு – தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் உத்தரவுவிடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஞாயிறு நள்ளிரவுடன் நிறைவுபெறஉள்ளதால், வரும் 6ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் வேலைக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 03.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4280 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
5 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலைகள்…!
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.72க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்…
Read More » -
சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்..! அமித் ஷாவுக்கு திமுக கோரிக்கை!
டெல்லி: சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, திமுக கோரிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்ற தி.மு.க., கொறடாவும்,…
Read More » -
ரவுகளுடனான மோதலில் கொல்லப்பட்ட காவலர்கள்..! ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர்!
லக்னோ: ரவுடிகளுடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச…
Read More » -
கேரளாவில் 4964 பேருக்கு கொரோனா: தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 4964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது.…
Read More » -
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில்…
Read More » -
நீட் தேர்வு தள்ளி வைப்பு..! செப். 13ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம்…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள்…! 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்!
சென்னை: வெளி நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், 4சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 200…
Read More » -
லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் ஜப்பான்…!
டெல்லி: லடாக்கில் நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் லடாக்கில்,…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 02.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! பெரும் அச்சத்தில் மக்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை: மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…
Read More » -
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளியுங்கள்:பிரதமருக்கு சோனியா கடிதம்!
டெல்லி: அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில்…
Read More »