General
-
மேற்குவங்க சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா..! சட்டசபை மூடப்பட்டது!
கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை…
Read More » -
6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்..! மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி…
Read More » -
ஒரே நாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்…
Read More » -
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! மொத்த எண்ணிக்கை 46,878 ஆக உயர்வு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில்…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! 1.36 கோடி பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடியாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். 59,616…
Read More » -
300 கோடி ரூபாய் மதிப்பில் உடனடி ஆயுத கொள்முதல்…! பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி!
டெல்லி: ராணுவத்துக்கு 300 கோடிக்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர்…
Read More » -
இந்தியா, ஐரோப்பிய யூனியன் 15வது உச்சி மாநாடு…! பிரதமர் மோடி அழைப்பு!
டெல்லி: இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே 15வது உச்சி மாநாடு, கடந்த…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கோவை ஆட்சியருக்கு கொரோனா….! தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
கோவை: கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் தாக்கம்…
Read More » -
அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை…
Read More » -
தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை 31 ஊரடங்கு அமலில்…
Read More » -
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று சிபிஎஸ்இ 10ம்…
Read More » -
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா…! தங்கத் தேர் இழுக்க அனுமதி!
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த…
Read More » -
கர்நாடகாவை கலங்கடிக்கும் கொரோனா…! ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,அங்கு…
Read More » -
கொரோனா தடுப்பு பணி தீவிரம்…! 3 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!
சென்னை: கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் செல்கிறார். தமிழகத்தில் கொரோனாவை…
Read More » -
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..! ஜெகனின் ஜெயமான அறிவிப்பு!
அமராவதி: ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொரோனா…
Read More » -
மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு,…
Read More » -
உலக இளைஞர் திறன் தினம்…! இன்று உரையாற்றும் மோடி..! வெளியாகும் அறிவிப்புகள்!
டெல்லி: உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் 2015-ம் ஆண்டு…
Read More » -
78 லட்சம் பேர்…! உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200…
Read More » -
அமெரிக்காவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று!
ஜெனீவா: அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில்…
Read More » -
மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு..! சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு!
சென்னை: மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக மின்சார கணக்கீடு…
Read More » -
ராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்ற பிரதமரின் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. அவரது…
Read More » -
ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்..! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஆர்வம்…
Read More » -
கொரோனா தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஜெனீவா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை…
Read More » -
கன்னியாகுமரியில் 161 பேருக்கு கொரோனா…! மொத்த பாதிப்பு 1467 ஆக உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,467 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.…
Read More »