fbpx
OthersRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

இன்று 19 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு தேர்தல்…!விரைவில் வெளியாகும் முடிவு!

Today Rajyasabha election

டெல்லி:

8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

காலியாக இருக்கும் 24 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 5 பேர் போட்டியின்றி தேர்வாகிவிட்டனர்.

மீதியுள்ள 19 எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள் உள்ளன.

ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர், மிசோரம், மேகாலயாவில் தலா 1 என மொத்தம் 19 எம்பி இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து விட்டது. 19 இடங்களுக்குமான வாக்குப் பதிவு இன்று மாலை முடிந்து உடனே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close