Parameswaran a
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் (வயது 31)சுட்டுக்கொலை…?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட…
Read More » -
ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை கட்டுப்படுப்படுத்த கடையடைப்பு போராட்டம்
நீலகிரிமாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை கட்டுப்படுப்படுத்த கோருவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இருபகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கூடலூர்…
Read More » -
சென்னை மாநகரக் காவல்—விதிமீறல் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. சென்னையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து…
Read More » -
போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி!
புழல் காவல் நிலையம் சார்பில்மாணவ, மாணவிகள் நடத்திய போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி! செங்குன்றம், கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் ஆணைக்கிணங்க, உதவி ஆணையாளர்…
Read More » -
திருவற்றியூர்–பிளஸ்+2 படித்தவர் மருத்துவரா.. அதிசயம் ஆனால் உண்மை….?
வெங்கடேஷ்வரலு இவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டது 2016 ஆண்டு ஆனால் போர்டில் 2003 ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என்று பொய்யான ஒன்றை போர்டில்…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி : 10.09.2025 — சிறப்பு செய்தி.
❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப.,* அவர்களின் உத்தரவின் பெயரில் *காவல் துணை கண்காணிப்பாளர், அரக்கோணம் திரு. Y. ஜாபர் சித்திக்*…
Read More » -
திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் பிரசார பயணம்…
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி: 09.09.2025—சிறப்பு செய்தி
❇️“ *தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது” பெற்ற வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்து* ❇️தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவிலான…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க சிறப்பு செய்தி..
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் நடத்திய 28வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி பொன்னேரி ஸ்ரீதேவி கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள்…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தலில் மாறிவாக்களித்த கருப்பாடுகள் காங்கிரஸ் அதிர்ச்சி……?
இரண்டாவது உயரிய அரசியலமைப்பு பதவியான துணை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.எதிர்க்கட்சி வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300…
Read More » -
புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு…..
இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி…
Read More » -
இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம்..? பல்வேறு உலக தலைவர்களும் கண்டனம்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகப்…
Read More » -
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் விலையில்லா கொசுக்கள்….?
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் கொசுக்கள் உற்பத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன் பூங்கா செயல்பட்டு வருகிறது…
Read More » -
தற்காலிக பொறுப்பு டிஜிபி–உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..
தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்ததற்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கில் தமிழகஅரசு…
Read More » -
பிரச்சாரத்துக்கு முன்பாக புஸ்ஸி ஆனந்த்மீது வழக்கு …?
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி சென்றபோது போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்டட…
Read More » -
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்தார்.
திராவிட மாடல் அரசின் சார்பாக, சுமார் 29.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன அரசு மருத்துவமனையை உங்களுடைய முன்னிலையில் திறந்து வைப்பதில்…
Read More » -
தேனியில் தூங்கும் போக்குவரத்து காவல்துறை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பெரியகுளம் சாலை ,கம்பம் சாலை, மதுரை சாலை, இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகள், மற்றும் TATA ACE, ECHO, வாகனங்கள் மூலம்…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தல் நடைமுறையும், விவரமும்…?
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின்…
Read More » -
வேலூர்–விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு–சிறப்பு செய்தி
தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுக்காப்பு அறக்கட்டளை சார்பாக! வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் பரதராமி கிராமத்தின் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 6 கிராமம் சேர்ந்த (…
Read More » -
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது…?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன்…
Read More » -
வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர்ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்….
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக்கூட்டம்…
Read More » -
புஸ்ஸி ஆனந்த்..மாவட்ட எஸ்பியிடம் கொடுத்த மிக முக்கிய லெட்டர்..
தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக மாநிலம் முழுக்க தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் முதற்கட்டப் பிரச்சாரத்தை அவர் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே…
Read More » -
தமிழகத்தில்( தூத்துக்குடி )காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி..
❇️ கடந்த 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும்…
Read More »