Parameswaran a
-
விஜய்–பரப்புரை இடத்தில் நடந்தது என்ன…?
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 27,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » -
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல்.,அசம்பாவிதம்.வேதனை, துயரம் ….?
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை…
Read More » -
அரியலூர் நகராட்சி வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ….
அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் ேததி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6,10 மற்றும் 12 ஆகிய வார்டுகளை வரும் 30ம்…
Read More » -
செய்யாறு– ஏர் ஹாரன்கள் பறிமுதல்.
செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் காந்தி சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள் பஸ் மற்றும் கனரக வாகனங்களில்…
Read More » -
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம்—-வரிசையாக வந்தஆம்புலன்ஸ்….?
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது.உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார்.…
Read More » -
ராணிப்பேட்டை–வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையமும் மத்திய பிஜேபி அரசும் இணைந்து நடத்தும்…
Read More » -
சுருளி சாரல் திருவிழா—சிறப்பு செய்தி.
சுருளி அருவி சாரல் திருவிழா தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் திருவிழா…
Read More » -
கரூரில் 24.9.25 அன்று மாலை 5.00 மணி—சிறப்பு செய்தி.
கரூரில் 24.9.25 அன்று மாலை 5.00 மணிக்கு கரூர் கோவை ரோடு பிரேம் மஹாலில் புதுயுகம் டிவியின் படப்பிடிப்புடன் கூடிய விஜயதசமி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும், அதனுடன்…
Read More » -
பீகார்–சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு…..?
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை விட எதிர்கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ்…
Read More » -
ஜனாதிபதி –ஐக்கிய நாடு விஜயம்…
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு…
Read More » -
நீடாமங்கலம்–இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
உலக இதய தினத்தை முன்னிட்டு அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இதயம் காப்போம் எனும் தலைப்பில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமையில் விழிப்புணர்வு…
Read More » -
ஓ. பன்னீர்செல்வம் , டிடிவிதினகரன் சந்திப்பு …?
அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் பரப்புகள் நடந்துவர முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரனும்ஒருவரைஒருவர்சந்தித்துபேசியுள்ளனர்.அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர்…
Read More » -
நீடாமங்கலம்–இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
நீடாமங்கலம் செப்.26 உலக இதய தினத்தை முன்னிட்டு அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இதயம் காப்போம் எனும் தலைப்பில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி…
Read More » -
ரஷிய அதிபர் புதினை கரடி என்று பேசிய டிரம்ப்…
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா…
Read More » -
விஜய்–மக்கள் சந்திப்புபயணத்தை மாற்றியமித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை டிசம்பர் 20 ஆம் தேதி நிறைவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு…
Read More » -
ஜி.கே. மணி–தேர்தல் ஆணையம் எங்களை ஏற்றுக்கொண்டது..
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாமக தலைவர்…
Read More » -
கோட்டூர்புரம்–எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி…
Read More » -
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன்காலமானார்…
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்; பீலா…
Read More » -
டிடிவி தினகரன்–நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை முறையாக வழிநடத்த தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு அவசியம்…
Read More » -
வானவில் மன்ற கருத்தாளருக்கான வகுப்பு….
வானவில் மன்ற அறிவியல் போற்றுதும் சிறப்பு பயிற்சி வகுப்பானது திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான வகுப்பானது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய இஞ்ஞாசியார்மேல்நிலைப்பள்ளியில்23.09.25அன்றுசிறப்பாகநடைபெற்றது.இவ்வகுப்பில்…
Read More » -
71வது தேசிய திரைப்பட விருதுகள்ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இந்திய அளவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகளுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த…
Read More » -
வருமான வரித்துறை–நடிகர் விஜய்க்குரூ.1.50 கோடியை வருமான வரிஅபராதம்….
கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் ‛புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்து வருமான வரி தாக்கல் செய்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான…
Read More » -
தூத்துக்குடி–ஜாய் பல்கலைகழக மாணவர்களுக்கு தொழில்முறை பயணம்…
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வடக்கன்குளம் ஜாய் பல்கலைகழக மாணவர்களுக்கு தொழில்முறை பயணம்…திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் ஜாய் பல்கலைகழகம் இயங்கிவருகின்றது. பல்கலைகழகமானது ஏட்டுக்கல்வியோடு அனுபவக் கல்வியையும் கொடுப்பதை…
Read More » -
ராணிப்பேட்டை–மதிய உணவு சாப்பிட்டபள்ளி மாணவர் மரணம்..
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, தாமரைப்பாக்கம் புதிய காலனியைச் சேர்ந்த மணிகண்டன்-தீபா தம்பதியரின் மகன் மிதுன் (வயது 7), மதியம் உணவை அருந்திய பிறகு முகம் வீங்கிய நிலையில்…
Read More » -
சர்வதேச கப்பல் கட்டும் மையமாக தமிழ்நாடு விரைவில் மாறும் …!
தமிழ்நாட்டை சர்வதேச கப்பல் கட்டும் மையமாக மாற்ற ₹30,000 கோடி மதிப்பிலான இரண்டு மாபெரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
Read More »