Parameswaran a
-
தேனி – அரண்மனை புதூர் மெய்வழி மக்கள் இயக்கம்–சிறப்பு செய்தி
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அரண்மனை புதூரில் மெய்வழி மக்கள் இயக்கம் மற்றும் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் பிறந்தநாள் விழா!!! மெய்வழி மக்கள்…
Read More » -
மகளிர் உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தப்படும்–மு.க. ஸ்டாலின்..
சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணியின் 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.…
Read More » -
ஆர். வி.நகர் எம். என். மருத்துவ மனை-சிறப்பு செய்தி ..
சென்னை கிழக்கு அண்ணா நகர், ஆர். வி.நகரில் எம். என். மருத்துவ மனை மற்றும் மித்ரா இணைந்து டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் ஆர்.எம்.…
Read More » -
போடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சி. கலையரசை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி விவசாய…
Read More » -
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மக்கள் காவலர் சா. செந்தமிழ்செல்வன்…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 12.04.2026 மாலை 7 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அமுமுகா தலைவர் தினகரன் அவர்கள் மன்னார்குடி தொகுதியில்…
Read More » -
மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்க பாஜக துடிக்கிறது—மம்தாபானர்ஜி…
மேற்கு வங்கத்தில் இப்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பும் ஆட்சிக் கட்டிலில்…
Read More » -
சென்னை புதிய மாநகரக்காவல்ஆணையராக அபின் தினேஷ் பொறுப்பு…
தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டாப் அதிகாரிகளை டெல்லி…
Read More » -
விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்தமிழகமுதலமைச்சர்.
தி.மு.க.மற்றும்அதன்கூட்டணிகட்சிவேட்பாளர்களைஆதரித்துதமிழகமுதலமைச்சரும்தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, 2-ம் கட்டமாக நெல்லையிலும், 3-கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை முடித்தார்.நேற்று 4-ம் கட்ட தேர்தல்…
Read More » -
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 பயிற்சி வகுப்பு…-தேனி
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி…
Read More » -
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் வரலாறு மாறுமா….?
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு 56+சதவீத வாக்குகள் பதிவாகி…
Read More » -
.இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்றி, போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது….
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அடித்துக் கொலை செய்த வழக்கிலஇன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 போலீசாருக்கு, மதுரை முதலாவது…
Read More » -
தேனி –மெய்வழி மக்கள் இயக்கம், மற்றும் மெய்வழி சட்ட மையம் சார்பில் மாபெரும் வரவேற்பு…
தமிழ்நாடு – தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம், மற்றும் மெய்வழி சட்ட மையம் சார்பில் மாபெரும் வரவேற்பு !!! மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட…
Read More » -
கேரளா மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது….
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளத்தில் 140 தொகுதிகளில் சுமார் 2.7 கோடி…
Read More » -
மாதவரம் சட்டமன்ற தொகுதிதேர்தல்—சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தி.மு.க வேட்பாளரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து மாதவரம் தொகுதி…
Read More » -
தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் கைபாவை போல் செயல்படுவது கடும்கண்டனம்…
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணைய, இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்…
Read More » -
“மாஸ்” இமேஜுக்கு ஒரு பலவீனமான புள்ளி அண்ணாமலை…?
மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களுக்குத் தேவையான தொகுதிகளைப் பெற்று, தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயங்குவதில்லை. அவர்கள் கட்சியை…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—-சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் Reg-15/2022 A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் தலைவராக 2026-2027 பொது மக்களின் நம்பிக்கை பெற்ற ரியாஸ் அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்……
Read More » -
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்….?
வேட்புமனு மீதான பரிசீலனை நேற்றுநடைபெற்றது. அப்போது பல்வேறு வேட்புமனுக்களில் உரிய தகவலும், சொத்து மதிப்பும் சரிவர நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அந்த வகையில்…
Read More » -
தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்காக ரூ.1,302 கோடி ….
தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் மற்றும் மனுக்கள் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட…
Read More » -
ரெட்ஹில்ஸ்–பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம்,…
ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் வீற்றிருக்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு. பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம், பெண்கள் கலந்து…
Read More » -
பாகிஸ்தானில் தற்போது இரவு நேர லாக் டவுன் அமல்….
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்கா, திடீரென பிப்ரவரி 28-ம் தேதி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது. இதை…
Read More » -
தமிழக தேர்தல்—- திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளது..ஏப்ரல் 23 விடை சொல்லும்!
லோக் போல் கணிப்பு: திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்கிறது. இக்கூட்டணியின் வாக்கு வங்கி40.1சதவீதமாகஇருக்கும்எனமதிப்பிடப்பட்டுள்ளது. போல் ட்ராக்கர்…
Read More »