Parameswaran a
-
முதன்முறையாக கர்நாடக பூங்காவில்மலர் கண்காட்சி..
ஊட்டியில் உள்ள கர்நாடக பூங்காவில் முதன் முறையாக இம்மாதம் இறுதியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பூங்கா தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி…
Read More » -
2 நாள் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு.
சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு அதிகரித்துள்ளது. புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்.மணிக்கு 60…
Read More » -
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம்கள ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம் வார்டுவட்டகழங்களின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர்…
Read More » -
பிரேமலதா–டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விவசாய பெருமக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக…
Read More » -
ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பகீர் தகவல்..
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எங்கிருந்து வந்தது? என்று ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தின் மூலம் கேள்வி எழுப்பி…
Read More » -
திருவண்ணாமலை-உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா.
உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா முதியோர், காதுகேளாதோர் இல்லத்தில் அறுசுவை உணவுஅமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.திருவண்ணாமலை தெற்கு…
Read More » -
புழல் ஏரியில் திருவள்ளூர்மாவட்டகலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு…,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் கலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு! வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…
Read More » -
தமிழ் நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி சந்தித்த -சிறப்புசெய்தி.
மலேசியா சிலம்பம் போர்க்கலை மன்றம் சார்பில் சமீபத்தில் நடந்த கலாச்சார சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் அகிலபாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். முருககனிஆசான்தலைமையில் தமிழ்நாடு சிலம்பம்பேரவைதலைவர்.ஈசன்ஆசான்முன்னிலையில் கலந்துகொண்ட மாணவ…
Read More » -
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்..
தேங்காய்காய்கள்:2335ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள்…
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் மரத்தில் மோதி விபத்து-டிரைவர்தப்பினார்.
சத்தி, நவ. 30- ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியாக பாதையாக திகழ்கிறது.…
Read More » -
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடியில் நலத்திட்ட பணிகள் .. spl. news
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நீலகிரி எம்பி ராசா தொடங்கி வைத்து பொது மக்களின் குறைகளை கேட்டார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர்…
Read More » -
தொடர் வாகன திருட்டு: கொள்ளையன் கூட்டாளியுடன் கைது….
சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு, மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பஹீம் (46).…
Read More » -
மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிப்பு….
மக்கள் நல்வாழ்த்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும் எனதமிழ்நாடுஅரசுடாக்டர்கள்சங்கம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர்…
Read More » -
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்அவசர கடிதம்…
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில…
Read More » -
வெற்றிகரமாக கலாம் 4 ஏவுகணை சோதனை…..
அணுஆயுததாக்குதல்நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.அணு…
Read More » -
தாளவாடி அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகளால் மக்கள் பீதி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி…
Read More » -
முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை என்று தீரும்..
கடந்த சுதந்திர தினத்தன்று சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றது திருவாரூர் நகராட்சி. ஆனால் அந்த நகராட்சியின் மையப்பகுதியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக…
Read More » -
பல்லடம் நகரம்– தமிழ் மாநில காங்கிரஸ் 11ஆம் ஆண்டு விழா.
பல்லடம் நகர, வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 11ஆம் ஆண்டு விழா நகரத்தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் , வட்டாரதலைவர் மலையம்பாளையம் சுப்பிரமணியம் முன்னிலையில் , மாநில…
Read More » -
மின்ஒயர் அறுந்து கீழே விழும் நிலை…….அச்சத்தில் பொதுமக்கள்…
அச்சத்தில் பொதுமக்கள் கண்டுகொள்ளாத இராணிப்பேட்டை நகராட்சி ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை நகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்டபாலு தியேட்டர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகள்…
Read More » -
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்…பின்னணி என்ன?
இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு…
Read More » -
விருதுநகரில் நடந்தது என்ன ? கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புகார் மனுவுக்கான ரசீதுகேட்டு கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில்…
Read More » -
மன்னார்குடியில்முதல் நிகழ்ச்சி-தமிழக துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் முதல் நிகழ்ச்சி..27/11/24திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னார்குடி…
Read More » -
மதுரை பெரியார் பேருந்து நிலையம்–இருளில் பயணிகள் அச்சம் ….
பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பேருந்து நிலையம் வளாகம் இருளில் மூழ்கி வருகிறது. அதனால், பயணிகள் இரவில் பேருந்துகளுக்காக காத்திருக்க அச்சமடைந்துள்ளனர்.மதுரை மாநகரின்…
Read More » -
மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடப்பது என்ன..?
மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று…
Read More »