Parameswaran a
-
ஜாபர் சேட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி…?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் வக்கீல் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும்…
Read More » -
வைகோ-யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின்உரிமைகளை நசுக்குவதா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்றுவெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தற்போதுள்ளவிதிமுறைநீக்கப்பட்டுள்ளது.துணைவேந்தர் பொறுப்புக்கு கல்வியாளர் அல்லாதவர்களையும்,…
Read More » -
நீதிமன்றம் சொன்னது என்ன ? தேசிய கீதம் கட்டாயமல்ல..
தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில்…
Read More » -
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டிவழங்கல்.
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி காலண்டர் மாநில தடகள சங்க துணை தலைவர்,அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களிடம்…
Read More » -
மதுக்கரை– பிளாஸ்டிக் பைகள்அதிகாரிகள் உதவியால் பயன்பாடு தாராளம்!
கோவைமாவட்டம்,மதுக்கரை நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும்பயன்பாடுஅதிகளவில்உள்ளது.மதுக்கரை நகராட்சிக்கு 22 வார்டுகள் உள்ளன. இங்கு, காய்கறி, மளிகை, இறைச்சி கடை, ஓட்டல்கள்…
Read More » -
சு.வெங்கடேசன் எம்.பி –போலீஸ்” தமிழரசனை மட்டும் குறிவைத்துஇழுத்துச் சென்றது ஏன்?’
டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை…
Read More » -
சோழவரம்–அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயத்தில்திருவிளக்கு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டத்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மார்கழி…
Read More » -
மதுக்கரையில் குட்கா படுஜோர் விற்பனை…? கண்டுகொள்ளாத காவல் துறை ?
கோவை மாவட்டம், மதுக்கரை மார்கெட் செல்லும் பிரதான சாலையில் பல பெட்டி கடையில் அமைந்துள்ளது. இந்த கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசால…
Read More » -
நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலனை கூட்டம்..
8.1.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளையில் பரிசீலனை கூட்டம் பி. வனரோஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி.ஒன்றிய செயலாளர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்….
தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைக்கு வந்த அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன்…
Read More » -
கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும்…
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனஅரசுஅறிவுறுத்தியிருந்தது. அதேபோல், சீன வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என…
Read More » -
வேலூர்–இனிப்பு பாக்ஸ்*** பல லட்சம் கையாடல்..அதிர்ச்சி செய்தி..?
வேலூர் சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத்தின் முடிவில் ஆவின் நிறுவனத்தில்இருந்துவாங்கப்பட்டஇனிப்புவகைகளைசங்கஉறுப்பினர்களுக்குவழங்குவதுநடைமுறைஅதேபோலசங்கஉறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இனிப்பு…
Read More » -
மறைந்த தலைவர்கள் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலக பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,தமிழககாங்கிரஸ்முன்னாள்தலைவர்ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரின்மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 7 / 1 / 25…
Read More » -
HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை…
HMPV தொற்று எதிரொலியாக முதல் மாவட்டமாக நீலகிரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த குறிப்பிட்ட (Specific) மருந்து, தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே,…
Read More » -
கோவை–தடகள போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்..!
கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம், இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச்சார்ந்தவர். கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 39-வது…
Read More » -
இராணிப்பேட்டை –சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு..சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., ஆகியோர் இன்று (07.01.2025) மாவட்ட…
Read More » -
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு–5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி..
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் நத்தக்குழியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி காசியம்மாள்.…
Read More » -
தமிழ்நாடு அரசு கேபிள் டிவிகுறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகள்…
ஹெச்.டி (HD) செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு…
Read More » -
டெல்லியில் ரூ.33 கோடியில் முதல்வர் இல்லம் புதுப்பிப்பு–சிஏஜி குற்றச்சாட்டு..
டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி…
Read More » -
இபிஎஸ்–முதல்வர் கருப்பை கண்டால் ஏன்இவ்வளவு அச்சப்படுகிறார்..?
‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான…
Read More » -
சென்னை வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு…!
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சிறப்பு செய்தி…
2025 வருட காலண்டர் வழங்கும் துவக்க நிகழ்வு மற்றும் டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சியுடன், டெல்டா…
Read More » -
தமிழக வெற்றிக்கழகம்–பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு..
தமிழக வெற்றிக்கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட…
Read More » -
சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில்என்ன நடக்குது.?
எங்கள் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக திருமதி. மாலதி அவர்கள் 16.3.24 அன்று மாறுதலாகி வந்தார். அவர் பொறுப்பேற்றது முதல் ஆசிரியர்களை மிரட்டுவதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு…
Read More »