Parameswaran a
-
பழனி–பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது..
பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனன்ஜெயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின்…
Read More » -
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி—சிறப்பு செய்தி..
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகையா ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராமத்தில் கொடியங்குளம் முதல் வருங்காலத் தலைமுறைவரை 80 லட்சம் மதிப்பில் கற்கள் சாலை அமைக்கும்…
Read More » -
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை.
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அனைத்திந்திய m இளைஞர் பெருமன்றம் சார்பில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய…
Read More » -
மோடி—உடனடி சண்டை நிறுத்தம் தேவை….
‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்துமனிதாபிமானஉதவிகள்கிடைக்கவேண்டும்’’எனபாலஸ்தீனத்துக்குபிரதமர்மோடிகடிதம்அனுப்பியுள்ளார்.பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை…
Read More » -
24 வகையான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை – மத்திய அரசு முடிவு.
சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி நம்பகத்தன்மையற்ற சீனாவின் ‘ட்ரூ காலர்’ எனும்…
Read More » -
பல்லடம்–குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை 14 ஆக அதிகரிப்பு…
திருப்பூர்மாவட்டம்பல்லடம்அடுத்தசேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(78). இவரது மனைவி அலமாத்தாள்(75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதிஇரவுகொலைசெய்துவிட்டுவீட்டில்இருந்த8பவுன்நகையைதிருடிச்சென்றது.இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார்…
Read More » -
திருவண்ணாமலை-மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார்…
Read More » -
கொங்குநாடு மக்கள் தேசியகட்சி-திருப்பூர் மாவட்டபொதுக்குழு – சிறப்பு செய்தி
நேற்று (01.12.2024) திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்களம் சாலை கந்தசாமி கவுண்டர் இராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட பொதுக்குழுவில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ…
Read More » -
நபிகள் நாயகம் பிறந்த தினம் மதநல்லிணக்க கந்தூரிவிழா…
திண்டுக்கல்லில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்ககந்தூரிவிழா..நபிகள்நாயகம்அவர்களின்பிறந்ததினத்தைமுன்னிட்டுதிண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது.இவ்விழாவில் நகரின் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து 2-ம் முறையாக ஜப்தி
திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து 2-ம் முறையாக ஜப்தி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(63) இவர் ஓய்வு பெற்ற…
Read More » -
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்….
கடம்பூர் மலைப் பகுதியை மூடிய பணி மூட்டம் .பட விளக்கம்..கீழே ஈரோடு மாவட்டம் டிச.03- சத்தியை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில்…
Read More » -
காவலர் பயிற்சி கல்லூரி இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில்ஆய்வு…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடத்தியது. அதில் 2,665 நபர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர்.…
Read More » -
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் தேனி…
Read More » -
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் கைது..
தாளவாடி அருகே உள்ள மரியாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீசார் மரியாபுரத்தில் உள்ளமாரியம்மா என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை…
Read More » -
கோவை-புஞ்சைபுளியம்பட்டியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு…
புஞ்சைபுளியம்பட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் செட்டிக்குட்டை…
Read More » -
நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது.
நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 11வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான பழனிச்சாமி (வயது 47) என்பவர்…
Read More » -
கோபி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் மீது வழக்கு..
கோபி அருகே உள்ள கெட் டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read More » -
நீடாமங்கலம்–அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 01.12.2024 இன்று காலை 7.30…
Read More » -
ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 16 டன் எடையில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை..
சத்தி, செய் – 02 – ஈரோடு மாவட்டம் சத்தி அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்…
Read More » -
திருவாரூர் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிகள்…
டிச 01 இன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர மந்தர் வினாடி வினா போட்டிகள்…
Read More » -
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம்.
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர். பி எல் ஏ ஜெகன்நாத் மிஸ்ரா அவர்கள் தலைமையில் காஞ்சியில்…
Read More » -
தேனி வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..
GreetingsfromIndianRedCross Society,Theni District. வணக்கம்.இன்று காலை 11.00 மணியளவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேனி, A.H.M.டிரஸ்ட் அலுவலகத்தில்…
Read More » -
முடிவுக்கும் வரும் உள்ளாட்சி பதவிகள்…..? தேர்தல் எப்போது….?
தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., தே.மு.தி.க., பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிடமும் தற்போது பெரும் விவாதமாக எழும்பியிருக்கும் விவகாரம், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்?” என்பதுதான்.வரும்…
Read More »