KR 404india
-
General
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று சிபிஎஸ்இ 10ம்…
Read More » -
General
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா…! தங்கத் தேர் இழுக்க அனுமதி!
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த…
Read More » -
General
கர்நாடகாவை கலங்கடிக்கும் கொரோனா…! ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,அங்கு…
Read More » -
General
கொரோனா தடுப்பு பணி தீவிரம்…! 3 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!
சென்னை: கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் செல்கிறார். தமிழகத்தில் கொரோனாவை…
Read More » -
General
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..! ஜெகனின் ஜெயமான அறிவிப்பு!
அமராவதி: ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொரோனா…
Read More » -
General
மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு,…
Read More » -
General
உலக இளைஞர் திறன் தினம்…! இன்று உரையாற்றும் மோடி..! வெளியாகும் அறிவிப்புகள்!
டெல்லி: உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் 2015-ம் ஆண்டு…
Read More » -
General
78 லட்சம் பேர்…! உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200…
Read More » -
General
அமெரிக்காவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று!
ஜெனீவா: அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில்…
Read More » -
General
மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு..! சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு!
சென்னை: மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக மின்சார கணக்கீடு…
Read More » -
General
ராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்ற பிரதமரின் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. அவரது…
Read More » -
General
ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்..! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஆர்வம்…
Read More » -
General
கொரோனா தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஜெனீவா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை…
Read More » -
General
கன்னியாகுமரியில் 161 பேருக்கு கொரோனா…! மொத்த பாதிப்பு 1467 ஆக உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,467 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
RE
டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலி…! புதிய திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு!
டெல்லி: பள்ளி மாணவர்கள், புதுமையான செயலிகளை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை, மத்திய அரசு, துவங்கியுள்ளது. சீனாவின், டிக் டாக் உட்பட, 59 செயலிகளை, சமீபத்தில், மத்திய…
Read More » -
General
பாஜகவில் இன்று இணைகிறார் சச்சின் பைலட்…? கவிழ்கிறதா ராஜஸ்தான் காங். அரசு…?
டெல்லி: ராஜஸ்தானில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டெல்லியில் முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட்…
Read More » -
General
காங்கிரசில் திறமைக்கு மதிப்பே கிடையாது…! ஜோதிராதித்ய சிந்தியா!
டெல்லி: சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பில்லை என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர்…
Read More » -
General
பிரபல பாலிவுட் நடிகை பற்றி பரபரப்பான வதந்தி…! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மும்பை: என்னை பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என பாலிவுட் நடிகை ஹேமமாலினி இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி (71) முதுமையால்…
Read More » -
General
கொரோனாவுக்கு எதிரான போர்..! ஒற்றுமையுடன் இந்தியா எதிர்கொள்வதாக அமித்ஷா பேச்சு!
குர்கான்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மத்திய ஆயுத போலீஸ் படைகள், நாடு முழுவதும் அலுவலக வளாகங்களில்…
Read More » -
General
ஆக்சிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள்..! முதலமைச்சர் வாங்க உத்தரவு!
சென்னை: ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவிகள் வாங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள…
Read More » -
General
மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை..! ரஷ்யா சாதனை!
மாஸ்கோ: முழுமையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
General
தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கொரோனா பரிசோதனை…! ரிசல்ட் என்ன தெரியுமா..?
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு…
Read More » -
General
அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்..! 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவு!
போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை…
Read More » -
General
ஐநா வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..! முறையாக விசாரிக்க வலியுறுத்தல்!
ஜெனீவா: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது…
Read More » -
General
மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் முழு முடக்கம்…
Read More »