Journal 5
-
RE
சென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் !
சென்னை விமானநிலையத்தில் 3 கிலோ எடையுடைய ரூ,1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ,பாங்காக், ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ…
Read More » -
RE
தானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்
மகாராஷ்ரா மாநிலம் தானேவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் இன்று அதிகாலை தானே மாவட்டம் கல்வா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்ப்பட்ட நிலச்சரிவால் அங்கு இருந்த…
Read More » -
RE
சென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து!
சென்னை வடபழனியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றிரவு பேருந்துகளை பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுவரின்…
Read More » -
RE
பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
பிலிப்பைன்ஸ் நாடானது பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஒரு தீவாகும். அந்த தீவின் லூஜன் என்ற தீவின் வடக்கே இத்பாயத் என்ற நகரின் வடகிழக்கே 12கி.மீ தொலைவில்…
Read More » -
RE
மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் என இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள்…
Read More » -
RE
6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி!
தென் கொரியாவை சேர்ந்தவள் போரம் என்ற 6 வயது சிறுமி இவள் இந்த சிறு வயதிலேயே யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில் போராமின் முக்கிய பணி…
Read More » -
RE
பாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இதுவரை கனமழை காரணமாக நான்கு குழந்தைகள் , ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர்…
Read More » -
RE
இந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மின்சாரத்தில் இயங்கும் காரை இந்தியாவிலேயே முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; முந்தைய காலங்களில் தமிழகத்தின்…
Read More » -
RE
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதி…
Read More » -
RE
சீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது
சீனாவில் தென்மேற்க்கே லையூபன்சூயி என்ற நகரில் ஒரு சிறிய கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலா…
Read More » -
RE
திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
Read More » -
RE
மும்பையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதல் – 8 பேர் காயம்
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரமாக பருவமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளத்தால் சியான் ரெயில்வே…
Read More » -
RE
சென்னையில் மழை – 27-ம் தேதி வரை பெய்ய கூடும் என தகவல்
காற்றின் மேலடுக்கு சூழற்ச்சி காரணமாகவும் , வெப்ப சலனம் காரணமாகவும் சென்னையில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 27-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்…
Read More » -
RE
டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் – பல்வேறு தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , டில்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சிட் உடல்நல குறைவால் காலமானார். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற இடத்தை சேர்ந்த இவர்…
Read More » -
Tamil News
தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை – 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது
தமிழகத்தில் அமைந்துள்ள நெல்லை , மதுரை, ராமநாதபுரம் , தேனீ ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் அன்ஸாருள்ள…
Read More » -
RE
அருணாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு காமங் உத்தியில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
Read More » -
RE
“டிக் டாக் “,”ஹலோ ” செயலி நிறுவனங்களுக்கு – மத்திய அரசு எச்சரிக்கை
“டிக் டாக் “,”ஹலோ ” போன்ற செல்போன் செயலிகள் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ்.துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச , பிரதமர் மோடிக்கு புகார் மனு…
Read More » -
RE
திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்
இன்றுள்ள சூழ்நிலையில் செல்போன் தேவை என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையுடனும் ஒன்றிவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா என்ற மாவட்டத்தின் சில ஊர்களில்…
Read More » -
RE
நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும்…
Read More » -
RE
காஷ்மீரை கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது – 28 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் , கடந்த சில திணைகளாக பேய் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம்…
Read More » -
RE
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு நதியில் 14 வயது சிறுமி குளிக்க சென்றால். அப்போது அந்த சிறுமி ஆற்று நீரின் வேகத்தால்…
Read More » -
RE
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி டெல்லியில் கைது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பாஷிர் அகமத் இவர் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இந்த பயங்கரவாதி பற்றிய தகவல் அளிப்பவரும்…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக நேற்று மழை பெய்தது , இந்நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
RE
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை – மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சி…
Read More » -
RE
சென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவஸ்தை
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென ஏற்பட்டுள்ள இந்த பள்ளம் 10 அடி ஆழம் கொண்டதாக இருந்ததால் வாகன…
Read More »