fbpx
Others

இராணிப்பேட்டை—பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (22.11.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப.,தலைமையில்நடைபெற்றது.இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 29 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்தார்கள்

Related Articles

Back to top button
Close
Close