Year: 2026
-
தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர்…
Read More » -
பாடியநல்லூர்–இந்தோ பர்மா பௌத்த ஆலய சிறப்பு செய்தி…
சென்னைக்கு அருகே பாடியநல்லூர் ஊராட்சி பர்மா நகரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் 2026ம் ஆண்டின் முதல் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.புத்தபிரான் பழங்கள், பூக்கள் வைத்து…
Read More » -
வெனிசுலாநாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள்கைது செய்துள்ளன…
ஒரு நாட்டுக்குள் நுழைந்து இன்னொரு நாட்டின் படை அந்த நாட்டின் அதிபரை கைது செய்ய முடியுமா? இதற்கு பலரின் பதில் இல்லை என்பது தான். ஆனால் அதனை…
Read More » -
காட்பாடி தாலுகா–கல்வித்துறை அதிகாரி கவனத்திற்கு…?
காட்பாடிதாலுகாபொன்னைபோலீஸ்நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் பொன்னை, பொன்னைபுதூர்,எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், தெங்கால், பரமசத்து உள்பட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்தும்,ஆந்திர மாநில எல்லைப்…
Read More » -
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த (எஸ்ஐஆர்) பணிகள்–சிறப்பு முகாம்..
தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. அதன்பின், கடந்த டிச.19-ம் தேதி அனைத்து…
Read More » -
M.R. முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப விழா நிகழ்ச்சி–சிறப்பு செய்தி..
கோவை, ஜன., 02 : கோவை ராமநாதபுரம் பகுதி அமைந்துள்ள சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் எம்.ஆர். முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப…
Read More » -
உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்… விடுதலை எப்பொது..?
சர்வதேசபத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 இல் உலகம்முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின்…
Read More » -
கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் TVK ல் நியமனம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பங்கேற்று…
Read More » -
முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் 6 பேருக்கு பதவி உயர்வு….
தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 1.அர்ச்சனா…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி வாழ்த்து செய்தி…
தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி யை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என் ஆர்தனபாலன்மற்றும் நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று…
Read More » -
தேனி மாவட்ட காவல் S.P சினேஹாப்ரியாபுறக்காவல் நிலையத்தை துவக்கி வைத்தார்…
.தேனி மாவட்டம் போடி விளக்கு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் புதியதாக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா அவர்கள் துவக்கி வைத்தார்
Read More » -
புத்தாண்டைமுன்னிட்டுஅருணாசலேஸ்வரர் கோவிலில்பக்தர்கள் கூட்டம்…
புத்தாண்டைமுன்னிட்டு,இன்றைய நாளை கடவுள் வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள்குவிந்து வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…
Read More »