Year: 2024
-
(சிஏஏ) முதல்முறையாக 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்..
மதரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த…
Read More » -
அமைச்சர் அமித்ஷா–பாஜக தனிப்பெரும் கட்சியாக 5 தென் மாநிலங்களிலும்உருவெடுக்கும்..
ஸ்ரீநகரில் பதிவாகி இருக்கும் வாக்குப்பதிவின் விகிதம் ஜம்மு – காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை சரி தான் என்பதை வெளிக்காட்டுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
Read More » -
அரவிந்த் கெஜ்ரிவால்–‘இந்தியா’ கூட்டணியா – பா.ஜ.க.வா … பிரசாரம்..
அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியகட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை…
Read More » -
ராகுல்காந்தி–பா.ஜனதாஅரசியலமைப்புச் சட்டத்தைகிழிக்க விரும்புகிறது…
ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், பொதுத்துறையை தனியார் மயமாக்கி விடுவார்கள், நாட்டை 22 கோடீஸ்வரர்கள்…
Read More » -
ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு
ஆந்திராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மதியம் கத்திரி…
Read More » -
கார்கே-இண்டியா கூட்டணி 4 கட்ட தேர்தலுக்குப் பிறகு வலுவாக உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர்…
Read More » -
ராகுல்-“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”
நாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெப்போகளில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் லாரி…
Read More » -
போக்குவரத்து ஆணையர்- மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG அல்லது LPG மாற்றங்கள் செய்யக் கூடாது.
மோட்டார் வாகனங்கள் தொடர்ந்து தீ பற்றி எரிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பிடித்து சேதம் அடைந்து…
Read More » -
மோடி வேட்புமனு தாக்கல்—மற்ற செய்திகளுடன்…
‘பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி…
Read More » -
பழைய மின்மாற்றிகளை மாற்ற மின்வாரியம் முடிவு…
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால், தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், மின்மாற்றிகள், மின்கம்பிகளில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், வெப்பம் காரணமாக அதில் அடிக்கடி பழுதுகள்…
Read More » -
41 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்.
சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர்எம்.ஜோதிராமன்உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாகஅவர்பிறப்பித்துள்ளஉத்தரவில்கூறியிருப்பதாவது: சென்னை குடும்ப நல நீதிமன்ற…
Read More » -
ஜி.நாச்சியார்- கண் மருத்துவர்கள் தேவையில்லாத பரிசோதனைகளை தவிர்க்கலாம்.
அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும், பிரபல கண் மருத்துவருமான ஜி.நாச்சியாருக்கு, அவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருதை கடந்த 9-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத்…
Read More » -
மத்திய அரசுபணிக்கு 2 பெண் டி.ஐ.ஜி.கள்இட மாற்றம்..
தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்குஇடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு…
Read More » -
தேர்தல் கமிஷன்–இரட்டை இலை சின்னத்தின் ஒதுக்கீடு…
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு, நாடாளுமன்ற தேர்தலில்இரட்டை இலை சின்னத்தின் ஒதுக்கீடு தொடர்பான சில கேள்விகளை ஓசூரைச் சேர்ந்த…
Read More » -
அமித்ஷா–பாகிஸ்தான் வைத்திருக்கும் அணுகுண்டுக்குபாஜ பயப்படாது
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், ‘பாகிஸ்தான் இறையாண்மை கொண்ட நாடு, அதோடு அவர்கள் அணுகுண்டையும் வைத்திருக்கிறார்கள். முட்டாள்தனமான…
Read More » -
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல்..
தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல், கலவரம் நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்.TUJ–சிறப்பு செய்தி
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருமண மஹாலில் நடைபெற்றது.இதில்,மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி…
Read More » -
கடலூர்–தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க-சிறப்பு செய்தி..
தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் சார்பாக சரியான முறையில் CNG ஆட்டோ தொழிலாளர்களுக்கு கேஸ் வழங்குவதற்க்கு பதில் CPG என்கிற கேஸ் தருகிறார்கள், இதனால் எங்களது…
Read More » -
தேர்தல் ஆணையம் அதிரடி– வாக்கு மையத்தில் அத்துமீறல்…
மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More » -
அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை..
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து…
Read More » -
அரசுப் பேருந்து திண்டிவனம் அருகே கவிழ்ந்து விபத்து…
கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த…
Read More » -
சின்னமனூர்–கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்..
கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம் ! சின்னமனூர் உழவர் சந்தை அருகே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்குதேர்தல்…
ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால்…
Read More » -
4-ம் கட்ட மக்களவை தேர்தல்–இன்று வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு…
Read More »