Month: April 2024
-
கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் (வயது 92) காலமானார்..மு.க.ஸ்டாலின் இரங்கல்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் தாய்மாமா சீனிவாசன் (வயது 92) காலமானார். அவரது உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இறுதி…
Read More » -
பிரியங்கா காந்தி–நாட்டிற்காக என் தாய் தனது தாலியை தியாகம் செய்தார்..
காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொள்ளையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.இது தொடர்பாக…
Read More » -
பினராயி விஜயன்–பக்குவமற்ற அரசியல்வாதி: ராகுல் காந்தி..
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம்…
Read More » -
கர்நாடகா–பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா..
கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் வெற்றி உறுதி – அமித் ஷா கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் திரு கோயில்..சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திரு கோயிலில் இன்று 23.04.2024 காலை 7.30 மணிக்குவெண்ண தாழி உற்சவம் நடைபெற்றது அதனை…
Read More » -
திமுக -“அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும்” – தூர்தர்ஷன் லோகோ விவகாரம்.
அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்பதற்கு இணங்க, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இலட்சினைக்கு காவிவண்ணம்அடிக்கப்பட்டிருப்பதாக பாஜகவை திமுக விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினாச காலே விபரீத புத்தி…
Read More » -
முஸ்லிம்கள் மீதுவெறுப்பைதூண்டும்மோடிமீது நீதிமன்றவிசாரணை நடத்தவேண்டும்..
இதுவரை தேர்தல் ஆணையம் பிரதமர் பேச்சின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என கீ. வீரமணி தெரிவித்துள்ளார் . திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
கார்கே–அரசியல் அமைப்பு சட்டத்தைமாற்றவே மோடி 400 தொகுதிகளில்இலக்கு..
நாடாளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பிரதமர் மோடி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இலக்கை நிர்ணயித்துள்ளார் என்று காங்கிரஸ் தேசிய தலைவர்…
Read More » -
அமித் ஷா–தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது…
எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில்…
Read More » -
அமைச்சர் பிடிஆர்– “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” …
பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றன. வெறுப்புப் பேச்சு என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.தமிழக அமைச்சர் பிடிஆர்…
Read More » -
மதுரை–கள்ளழகர்பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்…
‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (ஏப்.23) அதிகாலை 6…
Read More » -
மோடியின் அசல் உத்தரவாதம்வெறுப்பும் பாகுபாடும்தான்–ஸ்டாலின் கண்டனம்.
“பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானது. மிகவும் வருத்தத்துக்கு உரியது. தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின்…
Read More » -
பிரதமர் மோடிவெறுப்பு பேச்சு–தேர்தல் ஆணையத்தில்காங்கிரஸ் புகார்..!!
வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது. பிரதமர் மோடி, நேற்று ராஜஸ்தானில்…
Read More » -
பு.முட்லூர்–பணிநிறைவு பாராட்டு விழா மற்றும், ஆண்டுவிழா–சிறப்புசெய்தி
ஊராட்சிஒன்றியதொடக்கப்ப பள்ளி பு.முட்லூர் ( இந்து ) பணிநிறைவு பாராட்டு விழா மற்றும், ஆண்டுவிழா.. பணிநிறைவு..முனைவர். ஆ.கயல்விழி M.A.,B,Ed., தலைமைஆசிரியர்அவர்கள்
Read More » -
இராமநாதபுரம் தொகுதியில் ஓட்டுபதிவில் நடந்த தில்லு முல்லு…?
இராமநாதபுரம் தொகுதியில் ஓட்டுபதிவில் நடந்த கோல்மால் செய்த அதிகாரி யார்அவர்..?
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் கோயிலில் திருகல்யாண உற்சவம் – செய்தி.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோயிலில் திருகல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து…
Read More » -
திருப்பூர்-வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுது..
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.துணை ராணுவத்தினர்,…
Read More » -
வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது….
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சில இடங்களில் டோக்கன் கொடுக்கப்பட்டதால் மாலை 7 மணி வரை நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில்…
Read More » -
சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.21) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…
Read More » -
அர்விந்த் கேஜ்ரிவாலை மெல்ல கொல்ல முயற்சி…?
டெல்லி மதுபான கொள்கை ஊழல்வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.2-ம் நிலை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ள…
Read More » -
பறக்கும் படை சோதனை வாபஸ்…
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை வாபஸ் பெறப்படும். மாநில எல்லைகளில் மட்டும் சோதனை நீடிக்கும் என்று தமிழக…
Read More » -
தஞ்சாவூர்-தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை 7ஆம் ஆண்டு அன்னதானம்..
தஞ்சாவூர் தேர் திருவிழா முன்னிட்டு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் வழக்கறிஞர்க செந்தில் குமார் ஏற்பாட்டில்7ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது..
Read More »