Month: February 2024
-
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா சிறப்பு நடை பயிற்சி….
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா நடை பயிற்சி மேற்கொண்டார். இதில்…
Read More » -
சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம்…?
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசும்போது, யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுந்ததைத்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ஸர்வ ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது பரம்பரை அறங்காவலர்…
Read More » -
மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி—சிறப்பு செய்தி…
மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி கிரீன்நீடாஅமைப்பு மற்றும் புதியதலைமுறைதொலைக்காட்சி திருவாரூர்மாவட்டவனத்துறை, இணைந்து நடத்திய நீடாமங்கலம் பேரூராட்சியில் ரயில் நிலையம் அருகில் குறுங்காட்டில் மரக்கன்று நடுதல்.மற்றும் மீண்டும்மஞ்சப்பை விழிப்புணர்வு , மாணவர்…
Read More » -
தீர்த்தக்கிரியம்பட்டு– ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
செங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடந்ததுசெங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் கொடிமரம், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்ரத்தாழ்வார்,…
Read More » -
உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா…,
உங்களைத்தேடிஉங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் அனைத்துத்துறைஅலுவலர்களுடன் களஆய்வுமேற்கொள்வது தொடர்பானஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதுதேனி…
Read More » -
குஜராத்தில் போலி அரசு அலுவலகம் நடத்தி ₹21 கோடி மோசடி…
போலி அரசு அலுவலக நிதி மோசடி விவகாரம் தொடர்பாக குஜராத் பேரவையில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து நாள் முழுக்க…
Read More » -
பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்மறைவு…
பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன்(95) மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த…
Read More » -
அதிமுக விருப்ப மனு விநியோகம் அறிவிப்பு..
பிப்.21-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு பிப்.21-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் என பொதுச்செயலாளர்…
Read More » -
Others
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2024 — 2025 விளக்கம்….
இலங்கைத் தமிழர் நலனுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த 1,291 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; விரைவில் 2ம் கட்ட பணிகளும் முடிக்கப்படும்.மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசு நிதி…
Read More » -
விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்ககோரிக்கை
தமிழக பட்ஜெட்டில், விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில்…
Read More » -
மார்ச் 7ல் தமிழ்நாடு திரும்புகிறதுஜெயலலிதாவின் தங்க நகைகள்…
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்ததை அடுத்து இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த…
Read More » -
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்..
சென்னை மாநகராட்சியின் 2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார். பள்ளிக் கல்வி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், புதிய சாலைகள், பூங்காக்கள், சுகாதாரம் உள்ளிட்ட…
Read More » -
தமிழக – கர்நாடக எல்லைகளில்மக்களவைத் தேர்தல்குறித்துபாதுகாப்புஆலோசனை..
மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக – கர்நாடக காவல் துறையினர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தேர்தலை எதிர்கொள்வது…
Read More » -
கே.பாலகிருஷ்ணன்—ஸ்டெர்லைட் ஆலை திறப்புஉச்ச நீதிமன்ற ஆலோசனை…
“மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க…
Read More » -
ராகுல்காந்தி–அமித்ஷா குறித்துசர்ச்சை பேச்சு…
சுல்தான்பூர்: அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல்காந்தி இன்று சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
2024பொதுத்தேர்தல்களுக்குமுன்னதாக,பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் அனுப்புகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின்…
Read More » -
சோனியா காந்தி–மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர்போட்டியின்றி தேர்வு..!!
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு…
Read More » -
ஆம்னி பேருந்து– உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என தமிழக போக்குவரத்து ஆணையர் கடந்த ஜன. 24-ம்…
Read More » -
தங்கம் தென்னரசு–‘தமிழ் புதல்வன்’ திட்டத்தைபட்ஜெட்டில்அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’…
Read More » -
கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக இருப்போர் மீது சட்ட நடவடிக்கை.
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து…
Read More » -
இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு..ஆனால்..?
தமிழ்நாடு அரசின் நியாய விலை கடைகளில் இந்தோனேசியா – மலேசிய பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் – நிலக்கடலை எண்ணைய்களை மானிய விலையில் வழங்கக்கோரி சென்னையில் மூன்றாவது…
Read More » -
செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி—சிறப்பு செய்தி.
செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர். எஸ். சுதர்சனம் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர்…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை—சிறப்பு செய்தி.
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் கடந்த 11ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு…
Read More »