Year: 2023
-
தேனிமாவட்டம்–வீணாக செல்லும் நீர்….?
தேனிமாவட்டம் டிச 01 எல்லப்பட்டி இருந்து அம்மாபட்டி மெயின்சாலையில் பைப் உடைந்து வீணாக செல்லும் நீர் சம்பந்தப்பட்ட நிர்வாகம்உடனடியாக பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு…
Read More » -
தேனி–புதர் அடர்ந்த பெண்கள் சுகாதார வளாகம்..?
தேனிமாவட்டம் டிச 01 போடி ஒன்றியம் இராசிங்கபுரம் ஊராட்சியில் மல்லிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் புதர் அடர்ந்த நிலையில் இருப்பதால் பெண்கள் காலைக்கடன்…
Read More » -
உச்சநீதிமன்றம்- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்.
ஆளுநர் என்பவர் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய அரசின் ‘நாமினி’ தான். ஒரு முறை திருப்பி அனுப்பப்பட்டு, மாநில சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு…
Read More » -
அமித் ஷா–சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது..
“குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை…
Read More » -
அமைச்சர் பி.மூர்த்தி-செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிவுத்துறை சேவை..
பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்தி, மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி…
Read More » -
புதுச்சேரி–போக்குவரத்து நெருக்கடி – காட்சிப் பொருளாகி வரும் சிக்னல்கள்
புதுச்சேரி நகர்ப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்து, இயங்கி வருகின்றன. அதே…
Read More » -
தேனி மாவட்டம்–ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..
ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தை 01/12/2023 இன்று காலையில் ஆண்டிபட்டி – சண்முகசுந்தர புரத்தில் கடந்த ஓராண்டு காலமாக குடியிருந்து வந்த குடியிருப்புகளை எவ்வித முன்னறிவிப்பு இன்றி…
Read More » -
மதுரை- அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை….
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானது பற்றி பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருத்துவர்சுரேஷ்பாபுஎன்பவர்வருமானத்துக்கு…
Read More » -
ஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்.
ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார்…
Read More » -
சென்னைகொரட்டூர்– மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக…
Read More » -
வைகை அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறப்பு..
வைகை அணையில் இருந்து 2000 கன அடி வீதம் இன்று (01.12.23) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட ஆற்றங்கரையோர…
Read More » -
மணிப்பூர்– பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.18 கோடி கொள்ளை..
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்,…
Read More » -
பிரதமர்மோடி-அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல
அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை…
Read More » -
செங்குன்றம்-வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்..
கனமழையால் செங்குன்றம் அருகே 7 வீடுகளில் மழை புகுந்தது வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்… திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்…
Read More » -
புழல் ஏரி-மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 2200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு…
Read More » -
மாநகராட்சி ஆணையர்-சென்னையில் 68 இடங்களில் தேங்கிய மழை நீர் அகற்றம்.
சென்னையில் 145 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் நீர் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அத்தியாவசியத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு…
Read More » -
உதயநிதியை முதலமைச்சராக்க முயற்சிக்கும் ஸ்டாலின்….
உதயநிதியை முதலமைச்சராக்க முயற்சிக்கும் ஸ்டாலின் முயற்சிநிச்சயம் இதுநடக்காது எடப்பாடி பழனிசாமி அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது; அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது . அதிமுகவின்…
Read More » -
விடுதலை சிறுத்தைகள் கட்சி-பழனி கோட்டாட்சியரிடம் புகார் மனு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பழனி கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.இதில் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் அடிவாரப் பகுதியில் கடை…
Read More » -
தேனி– அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு..?
தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 15 – வது வார்டு, பழைய அரசு மருத்துவமனை சாலை ஆட்டோ ஸ்டாண்டு சந்திப்பில் இருபுறமும் உள்ள குடியிருப்பு முன்பு செல்லும் கழிவுநீர்…
Read More » -
பாலியல் தொல்லைகொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்..
ஒட்டன்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம். திண்டுக்கல்மாவட்டம்ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன்(52)…
Read More » -
பழனி அருகே டிராக்டர் திருட்டு வழக்கில் 3 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் செங்கல் சூளையில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக பழனி…
Read More » -
கன்னியாகுமரி மாவட்டசிறப்பு செய்தி.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., …
Read More » -
முதல்வர் உத்தரவு–3 நாட்கள் மழை கொட்டும்…….
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை மறுதினம் புயலாக மாற உள்ளது. இதற்கிடையில் சென்னையில் நேற்று இரவு…
Read More » -
கனமழை எச்சரிக்கை-பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்இன்றுபள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்படுவதாகஅம்மாவட்ட ஆட்சியர்கள்அறிவித்துஉள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில்…
Read More »