Year: 2023
-
தேனி—கம்பம் பகுதி பொது மக்கள் அச்சம்…?
தேனிமாவட்டம் 30/05/2023 கம்பம் பகுதியில் அரிக்கொம்பன்யானை தாக்கிய பால்ராஜ் என்பவர் இறந்தார் .
Read More » -
5 திட்டங்கள்—முதல்-மந்திரி சித்தராமையாஆலோசனை.
. பெங்களூரு: பெண்களுக்கு இலவச பயணம் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் கிருஹஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தலா…
Read More » -
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அரிஸ்டோமேம்பாலம் வந்தது.
திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதில்…
Read More » -
தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுக்குழுவில் தீர்மானம் !!— சிறப்பு செய்தி
தமிழ்நாட்டில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டும்! தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுக்குழுவில் தீர்மானம் !! தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுக்குழு கூட்டம்…
Read More » -
தேனிபங்களா மேடு– திமுக அரசை கண்டித்து — அ.இ.அண்ணா. தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்
தேனியில் விடியா திமுக அரசின் முதல்வர்.மு.க.ஸ்டாலினை கண்டித்தும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தேனிமாவட்ட அ.இ.அண்ணா. தி.மு.கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்.தேனி.பங்களா மேடு தலைமை.எஸ்.டி.கே.ஜக்கையன்…
Read More » -
தேனி–கம்பம் பகுதி — செய்தி
தேனிமாவட்டம் 28/05/2023 கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் யானை சேதப்படுத்திய ஆட்டோக்கு( ஓட்டுனருக்கு) நிவாரண உதவித்தொகை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் உடன் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை…
Read More » -
தேனி– கம்பம் பகுதி செய்தி
தேனிமாவட்டம் 28/05/2023 கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் தாக்கப்பட்டு தேனிஅரசு மருத்துவமனை& மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் பால்ராஜ் பற்றி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மாண்புமிகு ஊரக…
Read More » -
தேனி–போடிநாயக்கனூரில் 112கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர்திட்டம்– செய்தி
தேனிமாவட்டம் 28/05/2023 போடிநாயக்கனூரில் 112கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை மற்றும் 32 கோடி ருபாய் மதிப்பிலான திட்டம் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி…
Read More » -
மு.க.ஸ்டாலின்—தமிழ்நாட்டில் ஜப்பானிய நிறுவனங்கள்அதிக அளவில்முதலீடுகள் மேற்கொள்ளஅழைப்பு
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள்…
Read More » -
அசாமில்முதல் வந்தே பாரத் ரயில்–மோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் ரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது நாட்டின் 18 ஆவது வந்தே பாரத் ரயில்…
Read More » -
சி.சைலேந்திர பாபு D.G.Pகோவையில்மூன்று புதியகாவல்நிலையங்களைதிறந்துவைத்தார்
கோவையில் சுந்தராபுரம், கரும்புகடை மற்றும் கவுண்டம்பாளையத்தில் மூன்று புதியகாவல்நிலையங்களையும், கோயம்புத்தூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தையும் (ஏடபிள்யூபிஎஸ்) போத்தனூரில் காவல் துறை இயக்குநர் சி.சைலேந்திர பாபுவெள்ளிக்கிழமை…
Read More » -
பிரதமர் மோடிமக்களவையில் செங்கோலை நிறுவினார் …
காலை 7.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சிதொடங்கியது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்…
Read More » -
ஆதீனங்களிடம் இருந்து செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி
புதிய நாடாளுமன்றம் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால்…
Read More » -
அரிக்கொம்பன் யானையை பிடிக்க தயார் நிலை…?
தேனிமாவட்டம் 26/05/2023 கம்பம் மெட்டு பகுதியில் அரிக்கொம்பன் அட்டகாசம் அதை பிடிக்கும் பணியில் காவல்துறை, வனத்துறை ,மின்த்துறை, தீயணைப்பு துறையினர் ஈடுப்பட்டுயுள்ளனர் .
Read More » -
கர்நாடகம்–காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.…
Read More » -
புதிய நாடாளுமன்றவழக்கு–தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால்,…
Read More » -
தேனி–வழக்கறிஞரை தாக்கிய காவல்துறையினர் மீது போடி டிஎஸ்பி நடவடிக்கை
தேனிமாவட்டம் 26/05/2023 போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கி குற்றவாளிகளை கைது செய்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் போடி டிஎஸ்பி பெரியசாமி…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற செய்தி
தேனிமாவட்டம் 26/05/2023 போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கப்பட்டதாக கண்டித்து வழக்கறிஞர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் கௌரவத் தலைவர் பாலகிருஷ்ணன்…
Read More » -
பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்.
தேனிமாவட்டம் 25/05/2023 தேனி ஆயுதப்படை மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆ.வி.சஜீவனா. இ.…
Read More » -
மத்திய நிதி அமைச்சர் -புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது .
டெல்லியில் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில்…
Read More » -
திரெளபதி முர்மு–பழங்குடியினத்தில் பிறப்பதும், பெண்ணாய் பிறப்பதும் பாதகம் கிடையாது
ஜார்கண்ட்: பழங்குடியினத்தில் பிறப்பது பாதகம் கிடையாது என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி…
Read More » -
மோடிஅரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது….
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் (28-ந்தேதி) திறந்து வைக்க உள்ளார். நாட்டின் தலைவரும், முதல் குடிமகளும், ஜனாதிபதியுமான திரவுபதி முர்முவைக் கொண்டு திறக்காமல்,…
Read More » -
டெல்லி முதல்வர்—ராகுல்காந்தியைசந்திக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கவுள்ளதாக…
Read More » -
நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் அதிமுக..!
மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர்…
Read More »