Year: 2023
-
டூ வீலர் பழுது பார்க்கும்ராகுல் காந்தி……
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய…
Read More » -
மத்திய அரசை கண்டித்துமனித சங்கிலி போராட்டம் ….
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து தாம்பரம் பேருந்து நிலையம் முதல் காந்தி சாலை சந்திப்பு வரை ஜி.எஸ்.டி.சாலையில்…
Read More » -
பொதுசிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி…..
போபால், 230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள்…
Read More » -
கோயம்புத்தூர்–அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்..
கோயம்புத்தூர் ஆனைமலை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி அலுவலகதிற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை மாவட்டக்குழு உறுப்பினர்…
Read More » -
தாய்லாந்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில்…..
தாய்லாந்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்டுள்ளது, ஒரு ஆணி கூட பயன்படுத்தப்படவில்லை.
Read More » -
செங்குன்றம் — ஹரிஹர சுத ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயில் – செய்தி.
சென்னை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ள ஹரிஹர சுத ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். பாலகிருஷ்ணன் சிறப்பு…
Read More » -
திருவள்ளூர்–புழல் ஒன்றியம்-தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி — செய்தி.
சீரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை ஊராட்சி மன்ற தலைவர்.கவிதா டேவிட்சன் திறந்து வைத்தார்! திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை ஊராட்சி மன்ற…
Read More » -
தேனி–போடி-சர்வதேச போதை ஒழிப்பு தினம்.
தேனி மாவட்டம் போடியில் நகர் காவல்துறையினர் சார்பாக ஆய்வாளர் ராம் லட்சுமி தலைமையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வவில் பள்ளி…
Read More » -
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் தேனிஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
Greetings from Indian Red Cross Society,Theni District.வணக்கம். இன்று (26.06.2023) சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி…
Read More » -
எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதா தொண்டர்கள்வாக்குவாதம்.
பெங்களூருவில் எடியூரப்பா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது. தொண்டர்கள் வாக்குவாதம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த பின்பு…
Read More » -
தமிழிசை சவுந்தரராஜன்–பாரத பிரதமர் மோடிக்குவாழ்த்து
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More » -
புதுச்சேரியில்….. துணை தாசில்தார்கள்பதவி உயர்வு, / பணிஇடமாற்றம்.
புதுச்சேரி வருவாய்துறையில் பணியாற்றி வரும் 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர்…
Read More » -
டி.ஜி.பி. சைலேந்திரபாபு –போதை பொருள் விற்பனைக்கு உடந்தை போலீசார்பணியிடை நீக்கம்
தமிழகத்தில் போதை பொருள் இல்லை என்ற நிலை 282 போலீஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறையை சேர்ந்த 18 போலீசார்,…
Read More » -
கோவை—ஜூன் 30-ல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம்.
கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் வரும் 30ம் தேதி (வெள்ளி) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடக்கிறது. மேயர்…
Read More » -
டாக்டர் ராமதாஸ்–மக்களை பாதிக்கும்கூடுதல் கட்டணம் திரும்பப் பெற வேண்டும்
.பா.ம.க.நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;– மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டம் மற்றும் அதன் அடிப்படையிலான மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட…
Read More » -
தமிழ்நாடு சிலம்பக் கழக தலைவர்பிறந்தநாள் விழா…..
தமிழ்நாடு சிலம்பக் கழக தலைவர் டாக்டர். சி. எம். சாமி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை போரூர் கெருகம்பாக்கம் பூமாதேவி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக…
Read More » -
தேனி-போடிநாயக்கனூரில்-ஏலக்காய் வியாபாரிகள் புறக்கணிப்பு.
தேனி மாவட்டம் 23/06/2023 போடிநாயக்கனூரில் ஏலக்காய் வியாபாரிகள் புறக்கணிப்பு ( ஸ்பைசஸ் போடு ) வரும் ஏலக்காய் கலர் சாயம் பூசப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டப்பட்தாக நடைபெற…
Read More » -
சைலேந்திரபாபு டி.ஜி.பி.யாக தொடருவாரா…?
தமிழ்நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் சைலேந்திரபாபு. 1987-ம் ஆண்டின் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக பதவியேற்றார்.…
Read More » -
போக்குவரத்து போலீசார்தகவல்— சென்னையில் விபத்துஉயிரிழப்புகுறைந்துள்ளது.
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் விபத்து உயிரிழப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதிகரிக்கப்பட்ட அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.…
Read More » -
எடப்பாடி பழனிச்சாமி–அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு…
அதிமுக தலைவர்களையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து எதிர்த்து வரும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று மேலிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி…
Read More » -
உதயநிதி -பா.ஜ.கவின் சார்பு அணிகளாக செயல்படும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை…
பா.ஜ.கவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட…
Read More »