fbpx
Others

தேனி–போடி-சர்வதேச போதை ஒழிப்பு தினம்.

தேனி மாவட்டம் போடியில் நகர் காவல்துறையினர் சார்பாக ஆய்வாளர் ராம் லட்சுமி தலைமையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்த பேரணியில் போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி மற்றும் ஜ. கா. நி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளார் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காயத்ரி மற்றும் போடி நகர காவல் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close