Month: July 2023
-
தேனி பங்களாமேட்டில்பயணியர் நிழற்குடையில் நடப்பது என்ன….?
தேனி மாவட்டம், தேனி பங்களாமேட்டில் இடது பக்கம் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு இது வரை பயன் பாட்டிற்கே வரவில்லை.. இந்த நிழற்குடை குடிமகன்களுக்கும், சமூக விரோத…
Read More » -
தேனி-தாய்மையை நிர்வாணப்படுத்திய மணிப்பூர் கொடூரம்-கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் 24/07/2023 தேனி வடக்குமாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தாய்மையை நிர்வாணப்படுத்தி…
Read More » -
தேனி- போடி–தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் மேம்பாட்டு திட்டம்-செய்தி
தேனி மாவட்டம் 24/07/2023 போடியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பம் மனு வினியோகம் செய்வது…
Read More » -
தேனி-போடி–திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் போடி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இராசிங்காபுரம் ஊராட்சியில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More » -
எலான் மஸ்க்– டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ மாற்றம்..!
டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எலான் மஸ்க் ‘X’ என்று மாற்றினார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக…
Read More » -
மு.க. ஸ்டாலின்–காவலர்கள், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகை….
காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக் கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. காவலர்கள்…
Read More » -
பி.கே.சேகர்பாபு-சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-ஆவது குழுமக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (24.07.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும்…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்?
மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் தர தயார்…
Read More » -
சீதாராம் யெச்சூரி- மோடி அரசை வீழ்த்த வேண்டும்
இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும் என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய…
Read More » -
மணிப்பூர்–நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி மீண்டும் நோட்டீஸ்.
மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு வரும் கலவரம் மற்றும் அதில் 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன.இந்த…
Read More » -
அமைச்சர் சாய்.சரவணன்குமார்–நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி– செய்தி
வில்லியனூர் ஊசுடு தொகுதிக்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர்…
Read More » -
அண்ணாமலை–டாஸ்மாக் வருவாயை நம்பி தான் அரசு செயல்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசினார். செங்கல்பட்டு மேகதாட்டு அணை விவகாரம்,…
Read More » -
‘ஜி-20’பிரதமர் நரேந்திரே மோடி வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கிறரர்.
‘ஜி-20’ அமைப்பு கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின்…
Read More » -
தேனி-கம்பம்-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி.- இரத்ததான முகாம்..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி. தேனி மாவட்டம்.,கம்பம் வட்டார கிளையின் சார்பில் கூடலூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (23.07.2023) இரத்ததான முகாம் நடைபெற்றது.ஆரம்ப சுகாதார நிலைய…
Read More » -
தேனிபாரஸ்ட்ரோடு –திருக்கோவில் உற்வசதிருவிழா..
தேனிமாவட்டம் தேனிவட்டம் தேனிபாரஸ்ட்ரோடு 6வது தெருவில் குடிகொண்டு அருள்பாலிக்கும் புற்றுகோவில் ஸ்ரீகொண்டையம்மாள் ஸ்ரீநாகம்மாள் திருக்கோவில் உற்வசதிருவிழாவை முன்னிட்டு இந்து எழுச்சிமுன்னணிசார்பில்மாவட்டசெயலாளர் திருராமமூர்த்திஜி தலைமையிலும்,மாவட்டதலைவர் திரு.ராமராஜ்-ஜி முன்னிலையிலும் கலந்து கொண்டு…
Read More » -
தேனி – புதூரில் நடைப்பயிற்சி-செய்தி
இன்று 23/07/2023 தேனி – அரண்மனை புதூரில் நடைப்பயிற்சி நடைபெற்ற நிகழ்ச்சி… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.
Read More » -
குஜராத்—காவல் துறையினரின் ஆர்ப்பாட்டம்.
காவல் துறையினரின் ஆர்ப்பாட்டம்!!! குஜராத் மாநிலத்தில் குஜராத் அரசுக்கு எதிராக காவல் துறையினரின் மாபெரும் பலத்த ஆர்ப்பாட்டம் நடக்கின்ற நிகழ்வு. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி
Read More » -
தேனி-சக்ஷம் அன்பு கரங்கள் மருத்துவமுகாம்—செய்தி
தேனி மாவட்டம் கண்டமணூர் கருப்பசாமி கோவிலில் வளாகத்தில் சக்ஷம் அன்பு கரங்கள் இணைந்து இலவச ஆயில் வேத மருத்துவ முகாம் நடைபெற்றதுபொதுமக்களுக்கு கை, கால், வலி. கழுத்து,…
Read More » -
தேனி-போடி- திருக்கோயில் திருவிழா–செய்தி
தேனி மாவட்டம் 22/07/2023 போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சாமக்களத்து முனீஸ்வரன் திருக்கோயில் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More » -
மதுரை–நியோமேக்ஸ் நிறுவன மெகா நிதி மோசடி!!!
மதுரையை மையமாகக் கொண்டு பல பெயர்களில், மதுரை, விருதுநகர், தேனி, பி.சி பட்டி, லட்சுமிபுரம், கோவில்பட்டி, திருச்சி, போடிநாயக்கனூர், கம்பம், மற்றும் அனைத்து முக்கிய ஊர்களிலும் நிறுவனங்களுக்கு…
Read More » -
மதுரை காவல்துறை அறிவிப்பு…..
நியோமேக்ஸ் நிறுவன மோசடி !!! மதுரையை மையமாகக் கொண்டு பல பெயர்களில் பொது மக்களிடம் இருந்து பல கோடிகள் மோசடி செய்து ஏமாற்றிய நிறுவனங்கள் மீது, இந்த…
Read More » -
கட்டண கழிப்பிடத்தின் அவல நிலை…? அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம்சீர் செய்யுமா…?
தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மதுரை சாலையில் கணபதி சில்க்ஸ் அருகில் உள்ள பழைய டி வி எஸ் சாலையில் அமைந்துள்ள கட்டண…
Read More » -
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு பரமசிவன் திருக்கோயிலுக்கு போடிநாயக்கனூர் முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் சேதுராமன் அவர்கள் தனது சொந்த…
Read More » -
மணிப்பூர் விவகாரத்தால்மராட்டியசட்டசபையில் கடும் அமளி….
மணிப்பூர் விவகாரத்தால் நேற்று சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. மும்பை, மணிப்பூர் விவகாரத்தால் நேற்று சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. விவாதம் நடத்த மறுப்பு மராட்டிய சட்டசபை…
Read More » -
டி.கே.சிவக்குமார்–தமிழகத்திற்கு திறந்துவிட திட்டமிட்டுள்ளோம்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் இந்த முறை போதிய மழை பெய்யவில்லை. அடுத்து வரும் சில நாட்களில் நல்ல…
Read More »