Month: July 2023
-
கடலூர் மாவட்டம்– பரங்கிப்பேட்டையில்கண்டன ஆர்ப்பாட்டம்.
77.நாட்களாகமணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிய மணிப்பூர் மாநில அரசை வெளியேறச் சொல்லியும் கள்ள மவுனம் காக்கின்ற ஒன்றிய அரசை…
Read More » -
தேனி பங்களாமேடு -செய்தி
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு – மதுரை சாலையில் இருக்கும் பயணியர் மாளிகை முன்பு இன்று 28/07/2023 மாலை 6.45 மணியளவில் தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல…
Read More » -
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்-ஊராட்சி மன்ற தலைவர்கைது
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவாடி ஊராட்சியில் சென்னையை சேர்ந்த நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்அந்த நிலத்தை…
Read More » -
ஐகோர்ட்டு- காவல்நிலைய ஆய்வாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்
திருடுபோன வாகனத்தை கண்டுபிடிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றாத சென்னை திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. …
Read More » -
நீடாமங்கலம்-ஜனாதிபதி Dr.Apj.அப்துல் கலாம் 8ஆம் ஆண்டு நினைவு தின விழா,
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் மக்கள் மனங்களை வென்றமக்கள் ஜனாதிபதி Dr.Apj.அப்துல் கலாம் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தின விழா,பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா,…
Read More » -
அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி 358 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
செங்குன்றம் கே. பி. சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி 358 பேருக்கு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்…
Read More » -
ஜி20 – வெளிநாட்டு பிரதிநிதிகள் 130 பேர் மாமல்லபுரம் வருகை.
சென்னை மாமல்லபுரம், மத்திய அரசு சார்பில் சென்னையில் பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஜி20 மாநாடு 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், இத்தாலி,…
Read More » -
கா்நாடக காவிரி–தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால்…
Read More » -
கம்பம்–காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து – கம்பம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..! ஜூலை_26 தேனி…
Read More » -
அண்ணாமலை எஸ்கேப்–நிருபர்கள் கேள்வி கேட்க தயாராக இருந்ததால்…….?
கவர்னருடன் தனியாக ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய அளவிலான பாஜ கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது என்று பாஜ மூத்த தலைவர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர்.…
Read More » -
பெரியகுளம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சிபோராட்டம்…..
தேனி மாவட்டம் தேனிபழைய பஸ் நிலையத்தில் பெரியகுளம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு பா.ஜ.க அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி…
Read More » -
தேனி நகர்போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்க்கு….?
தேனி பெரியகுளம் ரோட்டின் நடப்பதற்கே இடைஞ்சல் பாரீர்!! !தேனி அல்லிநகரம் நகராட்சி..,அலுவலகத்தில் இருந்து ஸ்ரீபெத்தாட்சி விநாயகர் கோவில் இரயில்வே கேட் மற்றும் மேற்கு சந்தை கேட் வரை…
Read More » -
தேர்வாய்கண்டிகை–தொழிற்சாலையில்கடலூரைச் சேர்ந்தநடராஜன்என்ஜினீயர்பலி.
சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய்கண்டிகை கிராமம். இங்கு உள்ள தொழிற்சாலை ஒன்றின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு…
Read More » -
தேனி–தேவாரத்தில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலக முன் முற்றுகை….
தேனிமாவட்டம்தேவாரத்தில் 26/07/2023 இன்று காலை 15 ஆவது வார்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை …அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்று 15 ஆவது வார்டு…
Read More » -
மணிப்பூர்- சம்பவத்தை கண்டித்து கம்யூனிஸ்டுகள் ,சமூகஅமைப்புகள் போராட்டம்..
புதுச்சேரி– மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புதுவையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின. கம்யூனிஸ்டுகள் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு நாடு முழுவதும்…
Read More » -
மணிப்பூர்—ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்.
மணிப்பூர் மக்களின் படுகொலைக்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமான மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங் மற்றும் ஒன்றிய பாஜகபிரதமர் நரேந்திர மோடி பதவிவிலகக் கோரி…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–பொன்விழா மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி பர்கூர் மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு குறித்து…
Read More » -
சி.பி.ஐ – தேனிதாலுகா குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சி.பி.ஐ – தேனி தாலுகா குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!தோழரே வணக்கம் மணிப்பூர் மாநிலத்தில் அப்பாவிபெண்களை மானமங்கப் படுத்திய மானுட விரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட…
Read More » -
தேனி-ஆண்டிபட்டி-புதிதாக நீதிமன்றம் கட்டி தரக்கோரிஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புதிதாக நீதிமன்றம் கட்டி தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள்…
Read More » -
தார்மீக செய்திகள் நிறைந்த படம்…..
2 நிமிட கால அளவு கொண்ட இந்தப் படம் 30 நிமிடங்களில் எடுக்கப்பட்டது, மேலும் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாக வெற்றி பெற்றது.வார்த்தைகள் இல்லாத படம், ஆனால்…
Read More » -
போடிநாயக்கனூரில் மின்சார துறை அதிகாரிகள் காணவில்லை…..?
தேனி மாவட்டம் 24/07/2023 அரசின் கவனத்திற்க்கு போடிநாயக்கனூரில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கையில் இல்லை பொதுமக்கள் மிக சிரமம்…
Read More » -
கர்நாடக பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி பேட்டி,
கர்நாடக பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-எதுவும் இல்லை தலித் மக்களை மேம்படுத்துவதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆனால்…
Read More » -
இந்தியன் ரெயில்வே–ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம்முடங்கியது.
. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரெயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு…
Read More » -
தேனி-“ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி”–செய்தி
தேனி மாவட்டம் 7 ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி” தொடர்பாக ” பாஸ் தி பால் கோப்பைக்கு “உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் மாவட்ட…
Read More »