Year: 2022
-
எல். ஐ. சி முகவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்.
செப்:02 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மதுரை எல் ஐ சி முகவர்கள் கோட்டத்திற்கு உட்பட்ட உத்தமபாளையம் எல் ஐ சி கிளையின் அனைத்து சங்க முகவர்கள் சார்பில்…
Read More » -
‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பல்— நாட்டுக்கு அர்ப்பணிப்பு
திருவனந்தபுரம் இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009…
Read More » -
தேசிய ஊட்டச்சத்து மாத(போஸன் அபியான் மா) திருவிழா—தேனி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத (போஸன் அபியான் மா) திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்…
Read More » -
பாடியநல்லூர்–இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மீனா குமாரி தலைமையில்…
Read More » -
விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு A.C.எஸ். முருகேசன்பாதுகாப்பு நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு நடக்கும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஊர்வலம் ஆவடி மாநகர காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குன்றம் சரகம் சார்பில் செங்குன்றம் பஜாரில் உதவி…
Read More » -
உலக சிலம்பம் ஆசிரியர்கள்/ஆசான்கள் செயற்குழு கூட்டம்..செய்தி
உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகர் என். ஆர். டி. டவர் தரைத்தளத்தில் நடைபெற்றது. சங்கத்தின்…
Read More » -
மாதவரம் M.L.A எஸ். சுதர்சனம் 392 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கே. பி. சி .அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு அரசு வழங்கும் 392 விலையில்லா சைக்கிள்களை மாதவரம் சட்டமன்ற தொகுதி…
Read More » -
‘விநாயகர் சதுர்த்தி’ பிரம்மாண்ட கலச விநாயகர் சிலை–கொளத்தூர் பூம்புகார்
*விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு கொளத்தூர் பூம்புகார் நகரில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலச விநாயகர் சிலை! சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து முன்னணி இந்து இளைஞர் எழுச்சி…
Read More » -
கருணாநிதி புகைப்படம் விளம்பரங்களில் பயன்படுத்த தடை ..?
. சென்னை, மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி…
Read More » -
திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டு பொன்னேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாட பிரிவில் படித்தார்.…
Read More » -
ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்….!
திருப்பூர்: அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து, மின்சார திருத்த மசோதா ரத்து, பெட்ரோல்- டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர்–ஜமீன்தாரினி —செய்தி 31 / 8 / 22
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ள ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல் நிலைப் பள்ளியில் விநாயக சதுர்த்தி கொண்டாப்பட்டது. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பல தெய்வங்கள் வேடம் அணிந்து…
Read More » -
தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம்– க டலூர் ஒன்றியம்
கடலூர் மாவட்டத்தில். தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பாக அன்னை வேளாங்கன்னி க்கு பாதையத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவும் தண்ணீர் மாநிலதுனைத்தலைவர் பாலகுரு தலைமையில் வழங்கப்பட்டது…
Read More » -
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது மாமல்லபுரம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின்…
Read More » -
மது கொள்கைக்கு எதிராக அன்னா ஹசாரே, கடிதம்–அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
மும்பை, டெல்லி அரசின் மது கொள்கைக்கு எதிராக அன்னா ஹசாரே, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி உள்ளார். மது கொள்கைக்கு எதிராக கடிதம் டெல்லி துணை…
Read More » -
செப்டம்பர்-2 பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மங்களூரு வருகை
வருகிற 2-ந் தேதி, மங்களூரு வருகை தரும் பிரதமர் மோடி ரூ.3,800 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மங்களூரு: வருகிற 2-ந் தேதி, மங்களூரு வருகை…
Read More » -
கர்நாடக மாநில அரசு நம்மகிளினிக்—விரைவில்
உடுப்பி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி டாக்டர் நாகபூஷன் உடுபா தெரிவித்ததாவது:- கர்நாடகத்தில் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கத்தில்…
Read More » -
ஜார்க்கண்டின் ராஞ்சி-பா.ஜ.க.மூத்தபெண்தலைவர்இன்றுகைது
வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பா.ஜ.க.பெண்தலைவர்இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். ராஞ்சி, ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா.…
Read More » -
புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம்
புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் வைக்கவேண்டும் என்று சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார். புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று நன்றி தெரிவித்து சபாநாயகர் செல்வம்…
Read More » -
தேனி-கம்பத்தில் பலத்த மழை–நோய் பரவும் அபாயம்
தேனி மாவட்டம் கம்பத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆகையால் மழை வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது. மற்றும் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து கம்பம் சார்பதிவாளர்…
Read More » -
மம்தா B.J.P க்கு சவால்….தைரியமிருந்தால் கைது செய்….?
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பார்த்தா சட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த…
Read More » -
மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்…..B.J.P.ல்…பதவி…!
காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சில நாள்களுக்கு முன் ராஜினாமா…
Read More »