Month: November 2022
-
ஜி20 அமைப்பிற்கு இந்தியா—–தலைமை பொறுப்பு
இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து,…
Read More » -
ராமதாஸ்– இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவீரரர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின்…
Read More » -
போடி நகராட்சியில்–அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு…?
போடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விபதில் அளிக்க முடியாமல்பொறியாளர் திணறல் போடிநகர் மன்றம் அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக10 வது வார்டு கவுன்சிலர் ராஜா …
Read More » -
நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது–7 நீதிபதிகள் மாற்றம்…
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் நேற்று கூடியது. அதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்—இந்திய கம்யூனிஸ்டு கட்சிதெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 28.11.2022 நடைபெற இருக்கும் அகில இந்திய அளவில் நடைபெறும் போரட்டத்தை பற்றி வலங்கைமான் ஆலங்குடி நீடாமங்கலம் வீதிகளில் தெருமுனை…
Read More » -
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்… ஆய்வு…!
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர்.பி.சந்திரமோகன்,…
Read More » -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…!
.திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக பம்மது குளம் செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.. மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் காமாட்சி…
Read More » -
தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..
ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. மருத்துவக் கவுன்சில் தேர்தலில் அதிகாரம் படைத்த அரசு மருத்துவர்கள் மட்டுமே வெற்றி…
Read More » -
நடிகர் விஜய்க்கு போக்குவரத்துத்துறை போலீசார் அபராதம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் விஜய்…
Read More » -
மறைந்த EX ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19 வது நினைவு தினம்
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகை மாவட்டம் திருகுவளையில்…
Read More » -
மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு—கேள்வி…?
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய…
Read More » -
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
காரைக்கால் உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்கி, ஊழியர்களின் ஊதியத்திற்காக பட்ஜெட்டில்…
Read More » -
திருப்பூர்–ரூ.24ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை ….!
திருப்பூர் மாவட்ட வளர்ச்சி பணிக்கு வரும் நிதியாண்டுக்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. நபார்டு வங்கி திருப்பூர்…
Read More » -
வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி — அரசு நலத்திட்டஉதவி வழங்கப்பட்டது
வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 1219 பயனாளிகளுக்கு ரூ.7…
Read More » -
மேற்கு வங்காளத்தின்—புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம்..
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை…
Read More » -
டாடாவின் புதிய சிஎன்ஜி கார் அறிமுகம்,,,,?
என்ன ஸ்பெஷல்? டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More » -
சென்னை மாநகராட்சி — இனி 24 மண்டலங்களாக மாறும்விரைவில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்கள் இருந்தன. சென்னை மாநகராட்சி…
Read More » -
குழந்தைகள் தினம்…..கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின்–செய்தி
குழந்தைகள் தினத்தையொட்டி இலங்கை, பாண்டிச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150 குழந்தைகள் மரக்கன்றுகள் நட்டனர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று குழந்தைகள் தினத்தையொட்டி…
Read More » -
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு…..?
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு குமரி, கிள்ளியூர் தாலுகா, தேங்காப்பட்டணம், கல்லுதட்டுவிளை புதிய புல எண் : 326/3 எண்ணிலிருந்த திருமதி: பிரேமா அவர்களின் சொத்தை காணவில்லை....
Read More » -
கேரள மாநிலஅரசு உடன் இனி நடவடிக்கை எடுக்குமா……?
கேரள மாநிலத்தில் கடந்த பத்து வருடங்களாக காட்டு யானை தாக்குதலில் இதுவரை சுமார் 40 தமிழர்கள் பலியாகி உள்ளனர் இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என…
Read More » -
சென்னை மாநகராட்சி –சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை நீட்டிப்பு –
சென்னை சொத்து வரி பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின்…
Read More » -
பிரியங்கா காந்தி –பாரத் ஜோடோ நடைபயணத்தில்நாளை பங்கேற்கிறார்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல்காந்தி…
Read More » -
அரசு இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமா….?
கேரளாவில் தல குளம் என்ற இடத்தில் விவசாயி ஒருவரை ஆனை மிதித்து ஒருவர் இறந்து விட்டார் கேரளாவில் விவசாயிகள் அச்சத்தோடு இருக்கிறார்கள்.
Read More »