Month: November 2022
-
மதுரை மாவட்ட ஆட்சியர்–உலக நவீன வாசக்டமி வாரம்-செய்தி
குடும்ப நலத்துறை நவீன ஆண் குடும்ப நல கருத்தடை உலக நவீன வாசக்டமி வாரம்,21-11-2022 முதல் 4-12-2022 வரை இரு வார விழாவை முன்னிட்டு என். எஸ்.…
Read More » -
மருத்துவ விடுப்பு சான்றிதழ்: புதிய விதிமுறைகள் வெளியீடு
மருத்துவ விடுப்பு சான்றிதழ் விதிமுறைகளை தமிழ்நாடு மருத்துவ கெளன்சில் வெளியிட்டுள்ளது. மருத்துவ சான்று 5 நாட்களுக்கு மேல் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே முடிவுகளின் அடிப்படையில்…
Read More » -
குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் – அண்ணாமலை
விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கர்நாடக…
Read More » -
ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்க — கால அவகாசம் நீட்டிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் (தன்னாட்சி) இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் –(கிருஷ்ணன் கோவில்) செய்தி 20 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (கிருஷ்ணன் கோவில்) 20.11.2022…
Read More » -
நீடாமங்கலம் –கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா—20.11.2022
55-வது தேசிய நூலக வார விழா 20.11.2022 ஞாயிறு அன்று நீடாமங்கலம் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர்…
Read More » -
கோவையில் அங்கன்வாடி அபாய கட்டிடம்….?
கோவையில் இடிந்து விழும் நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை புனரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சி 43வது வார்டுக்கு…
Read More » -
நாடாளுமன்ற குளிர்காலதொடர் டிசம்பர் 7ம் தேதிமுதல்23 வரை
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் பழைய…
Read More » -
அரசு கேபிள்–தொழில்நுட்பகோளாறுகள்…..?
இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி…
Read More » -
எடப்பாடி–தமிழத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கவேண்டும்
எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த…
Read More » -
காசி— தமிழ் சங்கமம் விழா பிரதமர் மோடி பேச்சு
வாரணாசி: ‘மொழி வேறுபாடுகளை களைந்து, தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு’ என காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் மோடி தொடங்கி…
Read More » -
நீடாமங்கலம் பேரூராட்சி குறைகள்–சபா கூட்டம்
நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணன் R.R.ராமராஜ் அவர்கள் தலைமையில் துனைத்தலைவர் ஆனந்தமேரி ராபர்ட்பிரைஸ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்—செய்தி 19 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு…
Read More » -
இந்திராகாந்தி சிலைக்கு, புதுவைஅமைச்சர் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.…
Read More » -
மாணவி பிரியா மரணம்: டாக்டர்களை கைது செய்தால் போராட்டம் .. அறிவிப்பு ..?
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால்…
Read More » -
மாதவரம்–உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…
Read More » -
செய்தி துளிகள்……20 / 11 / 22
: சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறைகிறது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,…
Read More » -
ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக உரம் கொண்டு வரப்பட்டது.
சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.…
Read More » -
தேனி மாவட்டம் – போடிCPSஒழிப்பு இயக்கம் சார்பாக – நீதி கேட்டு நெடுபயணம்
போடி அரசு மருத்துவமனையில் முன்பாக CPSஒழிப்பு இயக்கம் சார்பாக நீதி கேட்டு நெடுபயணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,போடி அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
மாடுகளிடம் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலை காப்பாற்ற–ரயில்வே புதிய திட்டம்
நாட்டில் அதிவேகமாக செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு மாடுகள் எமனாக மாறி வருகின்றன. தண்டவாளத்தின் குறுக்கே மாடுகள் பாய்வதால் ‘வந்தே பாரத்’ அடிக்கடி சேதம் அடைகின்றன. இந்த…
Read More » -
மதுரை மாநகர காவல் துறை—செய்தி– நாள் 18.11.22
* மதுரை மாநகர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது அடைப்புகளை ஏற்படுத்திய குப்பைகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. S. ராமன் அவர்களை…
Read More » -
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள்…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி சக்திஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ்…
Read More » -
போடி–மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணித்துறையும்… கவனிக்குமா….?
போடி மாநகரில் நகர் காவல் நிலையத்திற்கு பின்புறம் அரசு பொது நூலகம் அமைந்துள்ளது. நூலகத்தை நூற்றுக்கணக்கான வாசகர்களும், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த…
Read More » -
சென்னைக்கு விரைவில் வருகிறது ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் மெட்ரோ ரெயில்
அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை…
Read More »