Month: October 2022
-
ஆந்திர டோல்கேட்பணி புரியும் குண்டர்கள்–தமிழகமாணவியை தாக்கியது…..?
தமிழக சட்டக் கல்லூரி மாணவியை தாக்கிய ஆந்திர மாநிலத்தில் உள்ள. டோல்கேட் பணி புரியும் குண்டர்கள் பயங்கர ஆயுதத்துடன் தாக்கியுள்ளனர். ஆந்திராவில் சட்டம் படிக்கும் தமிழகத்தைச் சார்ந்த…
Read More » -
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை…?
: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் உருவாகும் கட்டிட கழிவுகளை திறம்பட நிர்வகிக்க, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கழிவு…
Read More » -
தூத்துக்குடி– போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வரம்பு மீறி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.…
Read More » -
கரன்சி நோட்டுகளில் புகைப்படம் மகாத்மா காந்திக்கு பதில் நேதாஜியின்படம்…?
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பினை நடத்தினார். இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்திய…
Read More » -
போடி சார்பதிவாளர் அலுவலகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ; 21.10.2022
கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லெனின் விடுதலை அமைப்பு சார்பில் போடி சார் பதிவாளர் அலுவலகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 20க்கு…
Read More » -
பாஜ பிரமுகர் நிதிநிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி
தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். பிறந்த நாள் பார்ட்டிக்கு மட்டும் ரூ.2கோடி செலவு…
Read More » -
வாங்கிய கடனுக்கு உரிய தவணை தொகையை கட்டவில்லை–ரவுடிகள் கைது
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் கோபி (வயது 27). வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களை இறக்கிவிட்டு அம்பத்தூர், ஒரகடம் நோக்கி வேனில் சென்று…
Read More » -
பொதுமக்களை நெகிழ வைத்த— விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பள்ளி சிறுமியின் கைகளால் புதிய நூலகத்தை திறக்க வைத்த மாவட்ட ஆட்சியர் மோகனின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரம்…
Read More » -
ஆம்ஆத்மி நிர்பார் அல்லது ஆத்மநிர்பார் மக்களே முடிவு…?
டெல்லியில் மாநகராட்சிக்கு உட்பட்ட தேக்கண்ட் பகுதியில் கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான ஆலை தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டார்.…
Read More » -
நீடாமங்கலம்– புதியபேட்டரிமூலம்இயங்கும்வாகனம்
20 / 10 / 22 காலை 10ணிஅளவில் நீடாமங்கலம்பேரூராட்சிக்கு #திடக்கழிவுமேலாண்மைக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்கும் #புதியபேட்டரிமூலம்இயங்கும்வாகனம் மற்றும் #டிராக்டர்களை வழங்கி கொடி அசைத்து துவக்கி வைக்கும்…
Read More » -
காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு—புதிய திருப்பம்….!
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து,…
Read More » -
செங்கல்பட்டு— அரசுமருத்துவக் கல்லூரிமாணவர்கள்— விழிப்புணர்வுபேரணி..
செங்கல்பட்டுஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறை இணைந்து கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் பேரணியை செங்கல்பட்டில் நடத்தினர்.
Read More » -
தலக்குளம் — பொதுமக்களை அச்சுறுத்தும்—- யானைக் கூட்டம்
தலக்குளம் 12 ஏக்கர் பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது பொதுமக்கள் மிக கவனமாக செல்லவும்.. யானைக் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டே இருக்கின்றது கேரளா பகுதியில் பூப்பாறை பதட்டம்
Read More » -
வடகரை– அரசு மேல்நிலைப்பள்ளிதடகளப் போட்டி— மாணவன் முதலிடம்
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடம்!ஊராட்சி மன்ற தலைவர் நேரில் பாராட்டு !! பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகள…
Read More » -
ஆறுமுகசாமி ஆணையம்-ஜெயலலிதாவுக்கு நடந்தது…?
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ள விவரங்கள் ; ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது…
Read More » -
நீதிபதிகள் தேர்வு — ஒன்றிய சட்ட அமைச்சர்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ முறையை மக்கள் விரும்பவில்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சால் பரபரப்பு
Read More » -
போக்குவரத்து நெரிசல் …….? ஆற்காடு சாலையில்
வேலூர்-ஆற்காடு சாலையில் மீண்டும் தொடர் ஆக்கிரமிப்பு; முடிவுக்கு வராத போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி WHY NOT…..? CLIEAR……
Read More » -
தி.மு.க. அரசு மக்களின் கோபத்தை குறுகிய காலத்தில்சம்பாதித்துள்ளது ….?
: விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு…
Read More » -
ஆறுமுகசாமி ஆணையம்…………அருணாஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல்
சசிகலா, கே எஸ் சிவகுமார்,: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து…
Read More » -
நீடாமங்கலம் –தீயணைப்பு துறை விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தீயணைப்பு துறை S O கார்த்திகேயன். S S O . பார்த்திபன் fire men அஜித் குமார் சரவணன் ஆகியோர் தீபாவளி பண்டிகை…
Read More » -
தேனி — போடிநாயக்கனூர் நகர்— அங்கன்வாடி ஊழியர்கள் மெத்தனம்….?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் பகுதியில் 31 வதுவார்டு பகுதியில் இருக்கும் அங்கன் வாடியில் சுமார் 20 குழந்தைகள் மேல் உள்ளன. குழந்தை கிழே…
Read More » -
கிரீன் நீடாசுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்—செய்தி
சூற்றுச்சூழலைக் காக்க டெல்லியைப் போன்று தமிழகத்திலும் வெடி வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு…
Read More »