Year: 2020
-
Chennai
24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்…
Read More » -
Chennai
‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில்…
Read More » -
RE
இவங்க நடந்து வந்தா ஊருக்குள்ளே விடாதீங்க..! மத்திய அரசின் ஷாக் அறிவிப்பு
டெல்லி: சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கான…
Read More » -
RE
நாடு இருக்கிற நிலைமையில்…! நீங்க ரொம்ப அவசியம் மன்மோகன் ஜி…!
சென்னை: நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான…
Read More » -
Chennai
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால்…
Read More » -
RE
பாதிப்பு 67,152 பேர் ….! இறப்பு 2206 பேர்…! இது கொரோனா லேட்டஸ்ட்
டெல்லி: கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது. மனித குலத்துக்கும், அறிவியலுக்கும் இன்னமும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகள்…
Read More » -
RE
மருத்துவமனையில் முன்னாள் முதல்வர்…! என்னாச்சு தெரியலையே..? தொண்டர்கள் கண்ணீர்
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர…
Read More » -
Chennai
64 வயசு பாட்டி… அப்புறம் 67 வயசு தாத்தா..! கொரோனா என்ன பண்ணுச்சு தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் பசி இன்னமும் தீரவில்லை.…
Read More » -
RE
நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!!
நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. மே…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் :சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 9 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 271 4 275…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
Health
தொப்பையை கரைக்க (Belly Fat) எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 2
தொப்பையை கரைக்க எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1-ல் கூறப்பட்டுள்ள மூன்று ஆசனங்களையும் செய்து பார்த்தவர்களெல்லாம் கையை மேலே தூக்குங்கள். யோகா செய்யாதது எனக்கு தெரியவா…
Read More » -
RE
கிருமிநாசினியை முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா ?
கிருமி நாசினி ( antiseptic ) – ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) :- ஸ்காட்லாந்து நட்டு கிளாஸ்கோ நகர் ஆஸ்பத்திரியில் ஜோசப் லிஸ்டர் என்பவர்…
Read More » -
RE
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின்…
Read More » -
RE
பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு..! தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
Chennai
சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!
சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…
Read More » -
RE
ஐ’ம் ஆல்ரைட்…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா…!
டெல்லி: தமது உடல் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று உள்துறை அமித்ஷா விளக்கமளித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல் நலம் குறித்து…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்;சுகாதாரத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 8 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 3330…
Read More » -
Chennai
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
Tamil News
திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகள் நடத்திய முக்கிய ஆலோசனை
திருப்பதி: மே 17ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதன் பின்னர் திருப்பதி தரிசனம் தொடங்கலாமா என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கொரோனா…
Read More » -
RE
சிஏஏவுக்கு எதிராக பேசிய சீமான்…! பாய்ந்தது தேசத்துரோக வழக்கு
கோவை: சிஏஏவை எதிர்த்து பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச்…
Read More » -
RE
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
RE
திருவள்ளூர் திகில்…! ஒரே நாளில் கொரோனாவால் என்ன நடந்தது தெரியுமா?
திருவள்ளூர்: திருவள்ளூரில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.…
Read More »