Year: 2020
-
RE
வரும் மே 31 ஊரடங்கு முடிவுக்கு வரும் சாத்தியமில்லை;உத்தவ் தாக்ரே!
மகாராஷ்டிரா; வரும் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். இந்தியாவில்…
Read More » -
RE
கொரோனா தொற்று: பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் எட்டு பேர் கொரானாவினால் பலி!மக்கள் அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
Technology
2.9 கோடி இந்தியர்களின் தரவு இருண்ட வலையில் சிக்கியது!
கோடிக்கணக்கான இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மீண்டும் இருண்ட வலையை(Dark web) அடைந்துள்ளன. இந்த தகவலை சைபர் நிறுவனமான சைபிள் (Cyble) வழங்கியுள்ளது. சாய்பால் முன்பு பேஸ்புக் …
Read More » -
RE
தமிழகத்தில் (மே 24) ஞாயிற்றுகிழமை பெருநாள்(ஈத் அல் பித்ர்);தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை சுமார் 6.40 பிறகு பிறை போரூரில் தென்பட்டதால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 23 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
General
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவூட்டும் காசி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக பல இளம்பெண்களிடம்…
Read More » -
General
இங்கிலாந்து போறீங்களா…? 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்..!
லண்டன்: இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவை உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…
Read More » -
Chennai
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது:உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் 29ம் தேதி வரை போலீசார் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என சென்னை…
Read More » -
Chennai
சென்னையில் கொரோனா சவால் தரும் 33 வார்டுகள்…! சிறப்பு அதிகாரி தகவல்!
சென்னை: கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும்…
Read More » -
General
ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்…
Read More » -
General
ரூ. 5400 கோடி கடன் தொகை விவகாரம்: அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு!
லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில்…
Read More » -
விவசாயம்
விவசாயத்தில் கோதுமை சாகுபடியை பற்றி காண்போம்!
கோதுமை உலகில் முதன்முதலாக பயிரிடப்பட்ட புல் வகையை சேர்ந்த ஒரு வகை தாவரம் ஆகும். இது உலகில் அரிசி, மக்காசோளத்திற்கு பிறகு அதிகமாக பயிரிடப்படுகிறது. கோதுமையின் தாயகம்…
Read More » -
General
50 நாட்கள் கழித்து கீழடியில் அகழாய்வு..! முக்கிய அறிவிப்புகள் வரும் வாய்ப்பு
சிவகங்கை: கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது 10…
Read More » -
General
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
Read More » -
RE
ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…! எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஆலந்தூரில் அவரது வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி…
Read More » -
Health
ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 1
தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. “நேத்து ஒரே தலைவலி, சூடா ஒரு கப் காபி குடிச்சிட்டு கண்ணை மூடித் தூங்கிட்டேன். ஒரு…
Read More » -
RE
தமிழகத்தில் நகர் பகுதிகளிலும் சலூன் கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி..!
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட…
Read More » -
Chennai
அதிகாலை அரெஸ்ட்..! ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…!
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது…
Read More » -
General
நாட்டையே உலுக்கிய 9 பேரின் மர்ம மரணம்…! எஸ்ஸான 2 பேர்…! போலீஸ் விசாரணை
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More » -
General
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
Chennai
ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது…! ஹெச். ராஜா ஹேப்பி டுவிட்…!
சென்னை: ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். பிப். 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த…
Read More » -
Chennai
ஆர்.எஸ், பாரதி அதிகாலையில் அதிரடி கைது…! வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் வழக்கு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…
Read More » -
RE
தரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்-நடந்தது என்ன?
பாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையத்திலிருந்து கராச்சி நோக்கி சுமார் 91 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது ஏர்பஸ்-320 ரக விமானம். இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது…
Read More »