fbpx
Others

அம்பாசமுத்திரம் விவகாரம் — டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்.

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு குறித்த உரிய ஆவணங்களுடன் இருவரும் நாளை நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close