Month: April 2020
-
RE
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை கவலைக்கிடம்!
வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிரபல அமெரிக்க ஊடகம் CNN செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. உலக அளவில்…
Read More » -
RE
வெளிநாட்டு தமிழர்களை மீட்குமா தமிழக அரசு
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய செய்திகள் பார்த்தும், கேட்டும் வருகிறோம். தாயகத்தில் இருந்து பிழைக்க வெளிநாட்டிற்குச் சென்ற தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி…
Read More » -
General
கொரோனா பாதிப்பில் 3 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு சென்றது தமிழகம்
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது, இது தமிழக மக்களுக்கு சிறிது ஆறுதல் அளித்துள்ளது. கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி…
Read More » -
RE
மாஸ்க், சானிடைசர் போன்றவற்றுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும் – ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர்’ பக்கத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று நீண்டநாட்களாக கோரி வருகிறோம். ஆனால், ஏற்கனவே…
Read More » -
RE
கொரோனா நபரை சந்திக்க போகிறீர்கள்;இந்த லிங்க் வந்தால் என்ன செய்வது?
கொரோனா பாதித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள்!என லிங்க் வந்தால் அதனை அவசப்பட்டு கிளிக் செய்து விட வேண்டாம். அது ஒரு வைரஸ் லிங்க். உங்கள் இணைய கணக்குகளை…
Read More » -
RE
தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு:4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை !!
மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தூரில் கொரோனா தொற்று பாதிப்புகள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய…
Read More » -
RE
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு !
கோல்கட்டா: எப்பொழுது ஊரடங்கு முடியுமோ அதுநாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதாக முன்னணி போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோன வைரஸ் காரணமாக நாடு…
Read More » -
RE
குழப்பத்தில் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனவைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
Read More » -
RE
இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும்…
Read More » -
RE
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆயிரத்தை கடந்தது!
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17, 656 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 லிருந்து 559 ஆக…
Read More » -
RE
மனிதனால் வைரஸை உருவாக்க முடியாது கூறுகிறார் – சீன அறிவியல் ஆராய்ச்சியாளர்
உலகையே இன்று அல்லோலப்பட வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று , வுகாண் நகரில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் சந்தையில் இருந்து தோன்றியதாக கூறப்பட்டு வருகிறது இதில்…
Read More » -
RE
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடரும் என முதல்வர்…
Read More » -
RE
பாலிமர் டிவியில் பணியாற்றும் செய்தியாளரை தாக்கியது கொரோனா!
சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல தொலைகாட்சியான பாலிமர் செய்தியாலரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி…
Read More » -
RE
சென்னையில் டாக்டர் ஒருவர் பலி – தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகின்ற இந்த கொரோனா தொற்று சில மாநிலங்களில்…
Read More » -
RE
மனிதத்தை மறந்த மக்கள்;மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு!
சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மனிதம் எங்கே சென்று விட்டது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு…
Read More » -
RE
கொரோனா வைரசால் பாதிப்பு 25 லட்சம்;உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனிவா: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு…
Read More » -
RE
அமெரிக்காவின் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 40679!
வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40679 ஆக உள்ளது. உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகளவு கொரோனாவினால் பலியாகியுள்ளனர். அதிகளவு பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. கடந்த 24…
Read More » -
தமிழ்நாடு
வாழ்க்கையில் இனி வரக்கூடாது இது போன்ற விடுமுறை – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்
கொரோனா என்ற ஒரு வைரசால் இன்று உலகமே பாதிக்கப்பட்டு கதிகலங்கியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More » -
RE
வீழும் பொருளாதாரம் , அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் – ஒரு பார்வை
இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அனைவருக்கு வேலையில்லா சூழ்நிலையும் , அதனால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலையிலும் உள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நம் அரசாங்கம்…
Read More » -
RE
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை
உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் அதன் அதிக அளவிலான பாதிப்பை தொடங்கியுள்ளது. தற்போது வழக்கமான செய்தியாளர்களை சந்தித்த மத்திய…
Read More » -
RE
25 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை : 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தது
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More » -
RE
ப்ரீபெய்ட் சிம் இணைப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி !
புதுடெல்லி: ஊடரங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக, உங்கள் தொலைபேசியில் இன்கமிங் கால் நிறுத்தப்படாது என்று அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » -
RE
ஈவு இரக்கமற்ற மத்திய அரசு! ப.சிதம்பரம் சாடல்!
பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், மக்கள்…
Read More » -
RE
கால்நடைகளுக்கு அற்புத ஆற்றலை கொடுக்கும் அசோலா வளர்ப்பு!
அசோலா வளர்ப்பும்- அதன் பயன்களும். அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை நிறம் அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை…
Read More » -
Business
அசத்தலான Oppo A92S 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம்,…
Read More »