Ahadh
-
General
இனிதான் மோசமான விளைவுகளை சந்திக்க போகிறோம்
இனி தான் மோசமான விளைவுகளை சந்திக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு உதவுகிறது என குற்றம்…
Read More » -
RE
வெளிநாட்டு தமிழர்களை மீட்குமா தமிழக அரசு
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய செய்திகள் பார்த்தும், கேட்டும் வருகிறோம். தாயகத்தில் இருந்து பிழைக்க வெளிநாட்டிற்குச் சென்ற தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி…
Read More » -
General
கொரோனா பாதிப்பில் 3 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு சென்றது தமிழகம்
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது, இது தமிழக மக்களுக்கு சிறிது ஆறுதல் அளித்துள்ளது. கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி…
Read More » -
RE
கொரோனா வைரஸை பரப்பியது யார்?
WHO என்ற அமைப்பை 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி தர இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பை தொடக்கத்தில் இதற்கு…
Read More » -
General
விவசாய நில கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை
நீலகிரியில் தற்போது வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கும் நிலையில் வனவிலங்குகளும், பறவைகளும் உணவு, தண்ணீர் தேடி அலைகின்றனர்.. இவ்வாறு இருக்கையில் அருகிலுள்ள கிராமங்களுக்கு விலங்குகளின் அவ்வப்போது வருவது…
Read More » -
RE
170km காலில் செருப்பின்றி உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனும் அவரின் குடும்பமும்
கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் காலில் செருப்பின்றி நடந்து வந்த சிறுவன் அவரின் குடும்பத்தை அங்கு வந்த போலீஸ் மீட்டு உணவு கொடுத்து ஒரு வாகனத்தில்…
Read More » -
General
மலைவாழ் மக்களுக்கு உதவிய மருத்துவர் டெங்கு காய்ச்சலால் மரணம்
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இளம் மருத்துவர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார், தற்போது இவரின் மரணம் பலபேரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்ட சிறுமுகையை சேர்ந்த…
Read More » -
Others
தந்தையை தூக்கி சென்ற மகன் – வைரலான வீடியோவால் போலீஸ் மீது வழக்கு பதிவு
கேரளாவில் புனலூரிலு உள்ள மருத்துவமனையில் இருந்து விடுவித்த தன் தந்தையை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அழைத்து வந்தார் அவரின் மகன். வரும் வழியில் போலீஸ் தடுத்ததால் தன்…
Read More » -
General
விரக்தி அடைந்த விவசாயி. வீடு சென்று மன்னிப்பு கேட்ட போலீஸ்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 144 அமலில் இருந்த இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றியிருப்பவர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேசமயம் போலீசாருக்களுக்கு…
Read More » -
General
மகாராஷ்ட்ராவில் தவிக்கும் தமிழர்கள். எங்க நிலைமை ரொம்ப மோசம்!
தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றி சென்ற லாரி டிரைவர்கள் 48 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு அங்கு தண்ணீர் , உணவு…
Read More » -
General
முதியவரை கண்டு வியந்த காவல்துறை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜன்னல்வழியாக போலீசை அழைத்த 82 வயதான முதியவர் தனது பென்சன் பணத்தை கருணாநிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் அமலில்…
Read More » -
General
5 கோடி நன்கொடை வழங்கிய சுந்தர் பிச்சை
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் உடன் இருக்கும் நபர்களை கண்டறியும் ப்ளூடூத் உதவி மூலம் புதிய செயலியை வடிவமைத்து தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்…
Read More » -
General
தனது குழந்தையோடு வந்து மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் ஸ்ரீ ஜனா ஐ.ஏ.எஸ்
மகப்பேறு விடுப்பு வேண்டாம் என கூறி மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று உள்ளார் ஸ்ரீ ஜனா ஐஏஎஸ். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா அவரின்…
Read More » -
General
மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தீவிரம் உலக மக்களை எவ்வளவு அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். முக்கியமாகத் lock down என்ற ஊடரங்கு போட்டுள்ள மத்திய அரசு…
Read More » -
General
ஏப்ரல் 20 க்கு பின் என்னவெல்லாம் இயங்கும். மத்திய உள்துறை அமைச்சகம்.
மே 3-ம் தேதி வரை ஊடரங்கம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். மே 3 வரை ஊடரங்கம் நீடித்து நேற்று பிரதமர்…
Read More » -
RE
தமிழகம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவ்வால்களுக்கு கொரோனா உறுதி
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களுக்கு வௌவ்வால்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும்…
Read More » -
General
மீண்டும் நாட்டு மக்களிடையே மோடி உரையாற்றினார். முக்கியமான 7 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள்
20 நாட்கள் ஊடகங்கள் முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு விதித்தார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம்…
Read More » -
RE
இந்தியா இந்த கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளுமா?
இன்று ஐநாவில் உலகம் முழுவதும் Lock down போட வேண்டும் என்ற கலந்துரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கையில் உலகில் உள்ள பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு…
Read More » -
General
ஒரு மாதமாக தாயை காணாமல் தவித்த சிறுமி தாயைக் கண்டதும் கட்டி அணைத்து கதறினாள் 6 வயது சிறுமி!
கொரோனா பணிக்காக ஒரு மாதமாக தாயை காணாமல் தவிர்த்து சிறுமி கட்டி அணைத்து கதறினாள் தாய். துருக்கியில் கொரோனா தொற்று க்கு சிகிச்சை அளிக்கும் தன் தாய்.…
Read More » -
General
பெண்கள் வெரும் அழங்காரத்தோடு திருப்தி அடைவதால் , விடுதலை வேட்கை பிறப்பதில்லை” என்ற பெரியாரின் வரிகளை உண்மையாக்கி உள்ளார் ஃபௌஸியா
பெண்களுக்கு அதிகம் பயன்படாதா பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முலக்கங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர். சென்னை இஃப்பாவின் மரைன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் ஃபௌஸியா.…
Read More » -
RE
90 வருடங்களாக இல்லாத இழப்பை உலகம் சந்திக்க உள்ளது
90 வருடங்களில் இல்லாத இழப்பு உலக அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 100 இளைஞர்களில் முப்பது இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற திண்டாட்டம்…
Read More » -
RE
மனைவிக்காக முதியவரின் சைக்கிள் பயணம்
ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் புற்று நோயால் பாதித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச்சென்று முதியவரின் செயல் நெகிழ…
Read More » -
General
பெற்ற தாயே பிள்ளைகளை கொன்ற கொடூரம்! – கொரானாவை விட ஆபத்தானது வறுமை!
“நான் ஒரு தினக்கூலி. அரசின் இந்த ஊரடங்கு உத்தரவால் வருமானமில்லை. கையில் பணமில்லை. உண்ண உணவில்லை” பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உண்ண…
Read More »