Year: 2018
-
RE
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் பிரார்த்தனை , வழிப்பாடு விடிய, விடிய நடைபெற்றது. பண்டிகையின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்…
Read More » -
RE
1300 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மஹேஷ் சவானி எனும் தொழிலதிபர்.வைர வியாபாரியான இவர் 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். நேற்று தான்…
Read More » -
RE
படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. தாமரை நோ சான்ஸ் : சீமான் பொளேர்!
சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாம் தமிழர்…
Read More » -
RE
சுனாமியால் பாதித்த இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 429-ஆக மேலும் உயர்வு !
கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவிலஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகளுக்கு இடையே உள்ள எரிமலை வெடித்ததில் உண்டான சுனாமி அலைகளில் சிக்கி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…
Read More » -
RE
15 ஆயிரம் கர்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது நரசம்மா காலமானார்
கர்நாடகா: பெங்களூரில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 98 வயது நிரம்பிய சுலகிட்டி நரசம்மா.இவர் தான் இருக்கும் இந்த கிராமத்தில் இதுவரை 15…
Read More » -
RE
தேவகவுடா துவங்கிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு…
Read More » -
RE
வாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பதித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். நாளை வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் …
Read More » -
RE
சென்னை மக்களே உஷார்!2 நாட்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சென்னையில் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் டிச.27, 28ல் பராமரிப்புப்…
Read More » -
RE
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை இழுக்க பா.ஜ.க முயற்சி!
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரி…
Read More » -
RE
இந்தோனேசியாவில் திடீர் சுனாமி – பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் , சுனாமி ஏற்படுவது என்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா ஆகிய பகுதிகளில் பீச்சுகள் மற்றும்…
Read More » -
RE
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரத்தை அறுக்கும் போது – மரம் விழுந்து ஒருவர் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில் தாழ்வு இடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரம் ஒன்றை அகற்ற அதை அறுக்கும் போது ,அந்த வழியே வந்த மாதவன்…
Read More » -
RE
பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புத்தாண்டு மாற்று பொங்கல் ஆகிய பண்டிகைகள் நெருங்கிவருவதை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில்…
Read More » -
RE
33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது; மத்திய அரசு முடிவு
பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜி.எஸ்.டி வரி விதிப்பு தற்போது விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆடம்பர பொருட்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட…
Read More » -
RE
தென் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு
வாங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More » -
RE
சவூதி அரேபியாவில் வேலைசெய்ய விருப்பமுள்ள பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு
சவூதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அயல்நாட்டு நிறுவனம் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மேலும்…
Read More » -
RE
24-ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 24-ஆம் தேதி பகல் 12 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இவ்வாறு கூடும் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
RE
சிரியாவை அடுத்து ஆப்கனில் இருந்தும் வெளியேறுகிறது அமெரிக்க ராணுவம்
சிரியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் , ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 6…
Read More » -
RE
சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை துவங்கியது
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவங்கியுள்ளது. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை அடுத்து ஆன்லைனில் டீசல்…
Read More » -
RE
மறைந்து வரும் சனிக்கோளின் வளையங்கள் – அதிர்ச்சி தகவல் தரும் நாசா விஞ்ஞானிகள் !
நம்மை சுற்றியுள்ள கோள்களை சூரிய குடும்பம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட இந்த சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக இருப்பது சனிகோளாகும். இந்த சனிக்கோளின் சிறப்பம்சமே அதன் வளையங்களாகும்.அப்படிப்பட்ட…
Read More » -
RE
இனி மின்வெட்டு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி முதல்வர் அதிரடி!
புதுடெல்லியில் இனி வரும் நாட்களில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 – 100 வரை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
RE
அம்மா ஹோட்டல் இட்லி ரூ.1 ஆனால் ஜெயலலிதா சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடியா – கஸ்தூரி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த போது அவர் சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடி என்பதை அப்போலோ நிர்வாகம்…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கு – இருவர் கைது
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டிற்கான கணித வினாத்தாள் வெளியான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில்…
Read More » -
RE
உகாண்டாவில் நடந்த பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
உகாண்டா நாட்டில் சரியாக , சீரான சாலைகள் இல்லாததாலும் , வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும்அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வ மாவட்டத்தில்…
Read More » -
RE
மார்ச் மாதம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்…
Read More » -
RE
ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
சிலி அருகே உள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவிற்கு பாதிப்பு…
Read More »