தேனி மாவட்டம். ஜூலை.07 பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163 வதுபிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார்.கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் ஆண்டவர், நிஜாம், மணிபாரதி, செல்வராஜ், ரெட்டைமலை ரமேஷ், சக்திவேல், வெற்றிவேல், பெரியசாமி, ஆட்டோ செந்தில், பொற்கைபாண்டி,மொசைக்முருகன், முருகபூபதி, தங்கபாண்டி, முருகன், அமர்நாத்,உள்ளிட்டர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read Next
Others
7 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
Others
20 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
Others
20 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
Others
20 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
6 hours ago
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
7 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
7 hours ago
ராகுலுக்கு அமித் ஷா சவால்—சிஏஏ சட்டத்தை__ரத்து செய்ய முடியாது..
7 hours ago
பிரதமர் மோடி — வாராணசியில் மே 14-ல் வேட்புமனு தாக்கல்..
19 hours ago
பிரியங்கா–இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்..
19 hours ago
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
20 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
20 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
20 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
21 hours ago