fbpx
Others

ராகுல் காந்தி– கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிஅமைக்கும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை யாரும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கலபர்கியில் ராகுல்காந்தி பேசினார். பாஜகவுக்கு 40 (% கமிஷன்) பிடிக்கும் என்பதால், கர்நாடக மக்கள் அக்கட்சிக்கு 40 தொகுதிகளில் வெற்றியை தருவார்கள். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்..

Related Articles

Back to top button
Close
Close