fbpx
Others

மு.க. ஸ்டாலின் நாளை 29/3/22 சென்னை திரும்புகிறார்

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக துபை, அபுதாபிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் துபாய் சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Related Articles

Back to top button
Close
Close