fbpx
Others

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம்–மலர் தூவி அஞ்சலி

ராகுல் காந்தி

Image
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திராவின் மருமகளுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில்Image பங்கேற்றுள்ள ராகுல் காந்தி, நேரில் அஞ்சலி செலுத்த முடியததால், அவர் ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில் “பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close