fbpx
Others

முதல்வர்ஸ்டாலின்குடும்பத்துடன்கொடைக்கானலில்ஓய்வு….

2021 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, கொடைக்கானலில் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் ஓய்வெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொடைக்கானலில் காரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், வழிநெடுகிலும் சாலையோரம் நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். முதல்வரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 4 வரை ட்ரோன் கேமரா, பலூன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு கெடுபிடி எதுவும் விதிக்கப்படவில்லை.

Related Articles

Back to top button
Close
Close