Others
மகாபலிபுரம்– சிலம்பாட்ட வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது !
இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாசார சங்கமும் மணிமேகலை சர்வதேச கலை பயிற்சி மையமும் இணைந்து உலக சுகாதார உணவு தினத்தை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலைகளின் சாதனை நிகழ்ச்சி சென்னைக்கு அருகே மகாபலிபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பரதம், கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், பறை இசை ஆகிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.சென்னை மண்டல தொல்பொருள் ஆய்வு துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமை தாங்கினார்.இந்த கலை நிகழ்ச்சியில் ஆரம்பாக்கம்.சுந்தரம்ஆசான்தலைமையில்மாணவர்களின்சிலம்பாட்டநிகழ்ச்சிநடைபெற்றது. கலந்துகொண்டமாணவர்களுக்குசான்றிதழைவழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஹரி பலராமன், ஹனன்யா ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.