fbpx
Others

பிரதமர் நரேந்திர மோடி–என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா…

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது.2024-ல் தமிழ்நாட்டில்அதிகமாகபேசப்படும்கட்சிபாஜக.தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள்.‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டைபுதியபாதையில்எடுத்துச்செல்கிறதுதமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக.பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்துபயப்படுகிறார்கள் தமிழ்நாடு மக்கள்இதயத்தால்சுத்தமானவர்கள்,புத்திசாலிகள்.தமிழ்நாட்டிற்கு 3மடங்கு நிதியைபாஜகஅரசுவழங்கியுள்ளது.மத்தியில்10ஆண்டுகாலம்ஆட்சியில்இருந்தபோதுதமிழ்  நாட்டிற்குதிமுகஎதுவும்செய்யவில்லை.தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம்- பிரதமர் நரேந்திர மோடி.இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன்.எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது.2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்-

Related Articles

Back to top button
Close
Close