பத்திரிகையாளர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 ஊடக செய்தியாளராக வேலை பார்த்த நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மிகக் கொடூர இச் செயலை கண்டித்து அரசாங்கம் சமூக விரோதிகளை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். மற்றும் நேச பிரபு சிகிச்சைக்கு முழுசெலவையும் அரசே ஏற்க வேண்டும்.பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு சமூக விரோதிகளை அடக்க தமிழக அரசே நடவடிக்கை எடு என்றுகோஷமி ட்டனர் செங்குன்றத்தில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் முருகக்கனி மற்றும் பாபு. சாம்ராஜ். ஹேமந்த். ராதாகிருஷ்ணன். விநாயகம் உள்பட பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்
மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள். வணிகர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 ஊடக செய்தியாளராக வேலை பார்த்த நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மிகக் கொடூர இச் செயலை கண்டித்து அரசாங்கம் சமூக விரோதிகளை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். மற்றும் நேச பிரபு சிகிச்சைக்கு முழுசெலவையும் அரசே ஏற்க வேண்டும்.பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு சமூக விரோதிகளை அடக்க தமிழக அரசே நடவடிக்கை எடு என்றுகோஷமி ட்டனர் செங்குன்றத்தில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் முருகக்கனி மற்றும் பாபு. சாம்ராஜ். ஹேமந்த். ராதாகிருஷ்ணன். விநாயகம் உள்பட பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள். வணிகர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.