fbpx
Others

நீடாமங்கலம்பேரூராட்சி நிர்வாகம் இதனை தடுக்குமா…?

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மிகவும் சுற்று புற சூழலை பாதிக்கும் வகையில் கழிவு நீர் மற்றும் டீ கப் குப்பை இதை பற்றி துளியும் கண்டு கொள்ளாத பேரூராட்சி இத்தனைக்கும் பேரூராட்சி அருகில் தான் இந்த இடம் பக்கத்தில் உள்ள டீ கடையில் இருந்தும் மற்றும் டீ கடை வரும் வாடிக்கையாளர்கள் வாய் கொப்பளித்து துப்புவது பாரத ஸ்டேட் வங்கி முன்பு தான். பேரூராட்சி நிர்வாகம் இதனை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள் சூழலை பாதிக்கும் வகையில் கழிவு நீர் மற்றும் டீ கப் குப்பை இதை பற்றி துளியும் கண்டுகொள்ளாத பேரூராட்சி இத்தனைக்கும் பேரூராட்சி அருகில் தான் இந்த இடம் பக்கத்தில் உள்ள டீ கடையில் இருந்தும் மற்றும் டீ கடை வரும் வாடிக்கையாளர்கள் வாய் கொப்பளித்து துப்புவது பாரத ஸ்டேட் வங்கி முன்பு தான். பேரூராட்சி நிர்வாகம் இதனை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள் …

Related Articles

Back to top button
Close
Close