fbpx
Others

தேனி-போக்சோ சிறப்பு மாவட்ட நீதிமன்றம் துவக்க விழா.

தேனி மாவட்டம் 27/09/2023 மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்சோ வழக்குக்கான சிறப்புமாவட்டநீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.கே.அறிவொளி  மாவட்டஆட்சித்தலைவர்.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.தலைமையில்மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திரு. பிரவீண் உமேஷ் டோங்கரே இ.கா.ப. முன்னணியில் தொடங்கி வைத்தனர் உடன் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close